வாசகர்கள் கருத்துகள் ( 42 )
இது காவாலித்தனம். திருட்டுத்தனம். மக்கள் சும்மா பார்த்துக்கொண்டிருக்கமாட்டார்கள்.
அவன் விவசாயின்னு யாருடா சொன்னாங்க? திருட்டு திராவிட பாணியில் குவாட்டருக்கும், பிரியாணிக்கும் கூடுன கூட்டம்தான் அது இந்த ஆம் ஆத்மீ தீயமூகாவை விட நாட்டுக்கு ஆபத்தான கட்சி...விரைவில் திராவிஷம் போலவே வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழிக்கப் பட வேண்டியது...காலிஸ்தான் காலிக் கும்பல்களின் பின்னணியில் இயங்குகிறது
ஊரான் ஊட்டு நெய், என் பொண்டாட்டி கையு என்ற ரீதியில் ஒட்டு வங்கி அரசியல் செய்கிறது ஆம் ஆத்மீ கட்சி.
அப்பன் வீட்டு காசு
யார் பணமோ கண்ணா எடுத்து வீசு சும்மா- இருப்பது கொஞ்ச காலம்தான் அதற்குள்ளாகவே முடிந்தமட்டும் கஜானாவை சூறையாடி மாநிலத்தை போண்டியாக்கிவிட்டு போயிடு அப்பொறம் யார் வருவாரோ யாருக்குத்தெரியும் இதுதான் அரசியவாதிகளின் சித்தாந்தான்தம்
நம்மூர் திராவிஷம் சாவில் அரசியல் செய்யும்.. போர்ஜரிவால் அதை அங்கனயும் செய்றான்.. சகவாக்ஷ தோஷம்.. எல்லாத்தயும் ஒத்துக்கலாம்.. அந்த ரவுடி கும்பலை விவசாயின்னா?? அப்ப நம்மூர்ல விவசாயம் செயறவங்கள எப்படி கூப்பிடறது ?
பஞ்சாப் விவசாயிகள் ஏன் மாநில அரசுக்கு எந்த கோரிக்கையும் வைப்பதில்லை.
எவனும் விவசாயி இல்லை. எல்லோருக்குமே புரோக்கர்கள்
Any death is to be mourned . A loss for dear and near . Here the question is what post mortem report mentioned as cause of death ? No bullet is fired by police . is he died due to gun shots ? A through investigation will throw more lights on the cause of death ?
எங்கள் ஊரில் விவசாயி என்றால்... மேலே சட்டை போடாமல்... சாதாரண கீலுடை அணிந்து இருப்பார்கள் ....இங்கே விவசாயி ....அடிடாஸ் t-shirt pottu கொண்டு இருக்கிறார் ???
இதே எங்கள் ஊராக இருந்தால்..... எவன் அப்பன் வீட்டு காசை கொடுக்குறீர்கள் என்று கேட்டு இருப்பார்.... சின்னவரு