வாசகர்கள் கருத்துகள் ( 3 )
நம் நாட்டின் விசித்திரம் என்னவென்றால், ஊழல் செய்தவர்களுக்கும், லஞ்சம் வாங்கியவர்களுக்கு, மற்றும் பல கொடூரமான குற்றங்கள் செய்தவர்களுக்கும், அவர்கள் மீது 'வெறும்' குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கே பல வருடங்கள் நமது நீதிமன்றம் எடுக்கும். பிறகு வழக்கு பதிவு, விசாரணை என்று பல வருடம் அவர்கள் மீது வழக்குகள் நடக்கும், சாரி, நொண்டும். தீர்ப்பு வருவதற்குள் அவர்கள் வயது முதிர்ச்சி அடைந்து இயற்கை மரணம் அடைந்துவிடுவார்கள். வெட்கம். வேதனை. அவலம்.
பீகார் கருணாநிதி லாலுவின் ஊழல் குடும்பம்.
இந்திய புள்ளி கூட்டணியில் அடுத்த ஊழல் கொடூர குடும்பத்தின் லட்சணம் இது. இப்படிப்பட்ட ஊழல்களை சுமந்துகொண்டுதான் அவர்கள் நேர்மையான மோடிஜியை பற்றி கேவலம் பேசி வீழ்த்த நினைக்கின்றார்கள். இங்கேயும் ஒருத்தர் மோதிக்கொண்டுள்ளார்.கருப்புக்கண்ணாடி போட்டுகொண்டாள் யாருக்கும் தெரியாது என்கிற நினைப்பில் உள்ள இந்த கொள்ளையர்களை நிரந்தரமாக உள்ளேயே தள்ளவேண்டும்.
மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
3 hour(s) ago | 10