வாசகர்கள் கருத்துகள் ( 57 )
கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் வெற்றி பெற்றதே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி.ஆர். பாட்டீல் என்பவர் தான். ஆக தன் கட்சியை வெற்றி பெற வைக்க காங்கிரஸ் கட்சியே வாக்குத் திருட்டில் ஈடுபட்டது என்று ராகுல் காந்தி ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறாரா ???? அநேகமாக நாட்டு நடப்பு தெரியாத ராகுலை கலாய்ப்பதற்காகவே அவரது ஆதரவாளர்கள் தவறான தகவல்களை அவரிடம் கொடுத்து விளையாடிப் பார்க்கிறார்களா ????
உலகிலேயே நேர்மையான நாணயமான தேர்தல் ஆணையம் இந்தியாவுடையது என்று பல ஐநா அமைப்புகள் சான்றிதழ்கள் கொடுத்துள்ள பெருமைபெற்றுள்ள தேர்தல் ஆணையத்தை ராகுல் சர்வசாதாரணமாக தூற்றுகிறார். எந்த எவிடென்ஸ்ம் கொடுக்காமல், பொய்களை பரப்புகிறார். இவர் மீது கேஸ் போட்டு, பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை உடனடியாக குஜராத் கோர்ட்டில் கொடுக்கப்படவேண்டும்.
தேர்தல் கமிஷன் இந்தியாவில் மட்டும் தான் உள்ளது போல குறை சொல்பவர்கள் அதை நிரூபித்து காட்ட வேண்டும் என்று சொல்லி உள்ளார்கள் முன்பே இவர்கள் நிரூபிக்க முடியவில்லை என்றால் அந்த கட்சியை தடை செய்ய வேண்டும் ஏன் அதிகாரம் இல்லையா டி என் ஸ்டேஷன் தெரியுமா அவர் இருந்திருந்தால் தெரியும் இந்நேரம்
நல்ல நேரமிது நழுவ விடாதெ. தான் மாட்டிக்க வரும் எலி. புடிச்சி உள்ளேயா தள்ளும் வழியை பாரு.
சும்மா சொல்லக்கூடாதுய்யா... புள்ள என்னமா புட்டு புட்டு வைக்குது வடிவேலு ஆணித்தரமா டெலிபோன் பூத் காரன்கிட்ட ஏன் கோடு போட்டனு தெளிவா கேட்ட மாதிரியே கேக்குது பா
இங்கு கருத்து எழுதும் கந்தசாமி கள் தேர்தல் ஆணையம் வேண்டுமானால் தவறு நடக்கவில்லை என்று ஆதாரம் தர வேண்டும் என்று கூறியுள்ளார். சரி இப்போது கொடுப்பது என்று வைத்துக் கொண்டால் நாளைக்கு பொழுது போகலாம் எல்லாரும் குற்றம் சொல்லிட்டு போகும் போது தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துமா இல்லை ஊர் ஊராக பதில் செல்லுமா. சரி கர்நாடகா வில் காங்கிரஸ் ஆட்சி தானே இருக்கிறது. தேர்தல் ஆணையம் க்கு என்று குறைந்த ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். மற்றவர்கள் அனைவரும் மாநில வருவாய்த் துறை அதிகாரிகள். அப்போது தப்பு செய்வது யார்
இப்போ என்ன தான் பிரச்சினை ன்னு இங்கு ஒருத்தர் அப்பாவியா கேட்கிறார். பட்டாயா பாட்டாயா னு ஒண்ணு இருக்கு. அங்க போய் இந்தாளு "ரிலாக்ஸ்" பண்ணி ரொம்ப நாளாச்சு போல. இப்ப தாம் பெரிய ஜனநாயகத்தின் எதிர் கட்சி "தலீவுரு" ஆக்கி வச்சிருக்காங்கல்லா ?
இவர் மீது தேர்தல் கமிஷன் ஏன் வழக்கு தொடுக்க கூடாது
பெரிய இடியே தலையில விழப்போகுது ...
some people blindly supporting, CEC is under President office