வாசகர்கள் கருத்துகள் ( 16 )
அவரே ஒரு கோமாளி... அவரை கூட்டி கொண்டு போய் என்ன செய்யப் போகிறீர்கள்..... உள்ளதையும் கெடுத்து விடுவார்.
பிரதமரை ராகுல் மிரட்டல் என்று சூரிய தொலைகாட்சி செய்தி வெளியிடும். இதெல்லாம் தேவையா? வேண்டுமென்றால் தவறான தகவல்களை கொடுத்தால் அதை சீனாவிடம் விரைவில் கொண்டு போய் சேர்ப்பார் அல்லது லண்டன் கூட்டாளிகளிடம் தெரிவிப்பார். பொறி வைத்து பிடிக்க வேண்டும்.
அவரே ஒரு கோமாளி... அவரை கூட்டி கொண்டு போய் என்ன செய்யப் போகிறீர்கள்..... உள்ளதையும் கெடுத்து விடுவான்.
ராவுலு க்கு முக்கியத்துவம் தருவது தேவையற்றது. ஒரு வேளை பாக்கிஸ்தானுக்கு போக வேண்டிய செய்தியை பேசினார்களா, இருக்க வாய்ப்பு உண்டு.
நான் கூட எதோ பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த தான் எதிரி கட்சியின் நாலெட்ஜுக்கு கொண்டு போறாரோ ஜி அப்பிடின்னு தப்பா நினைச்சேன்... கடைசீல சிபீபீபீபீ செலக்சனாம்ல... ஒரு செவுரு கட்டி யாரு நல்லா ஏறி குதிக்கறாங்கன்னு பார்த்து அப்பார்ட்மெண்ட் ஆர்டர் குடுத்துட வேண்டியது தானே?
கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை?
அதுவும் சரி. அப்போதான் விஷம் கசியும்.. இது ஒரு யுக்தி ... பலே வெள்ளையத்தேவ ....
இந்த பாகிஸ்தான் ஆதரவாளனிடம் போர் பற்றி விவாதிக்க மோடி ஒன்றும் சாதாரண ஆள் அல்ல.
சிபிஐ தலைவரை பிரதமர், தலைமை நீதிபதி, எதிர்கட்சித் தலைவர் மூவரும் சேர்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது சட்டம். அவ்வளவுதான். போர் விவகாரமெல்லாம் இவரிடம் பிரதமர் விவாதிக்க மாட்டார்.
கட்டுச்சோத்து மூட்டையில் யாரவது பெருச்சாளியை வெச்சு கட்டுவாங்களா?