வாசகர்கள் கருத்துகள் ( 61 )
வடை சுடுவது அவருக்குக் கைவந்தகலை.
பப்பு அவர்களுக்கு ஏற்கனவே வெளிநாட்டில் திருமணம் முடிந்து விட்டது என்று தெரிய வந்த காரணத்தால் தான்.... அந்த கடைக்காரர் வாய்க்கு வந்தபடி பேசி வைக்கிறார்.
பேசும் .....
அந்த கடைக்காரருக்கு பொது மக்கள் மீது என்ன கோபமோ தெரியவில்லை..... இத்தாலி பப்பு வை கூப்பிட்டு அல்வா கிண்ட சொல்லி இருக்கிறார்.... எதற்கும் டில்லி மக்கள் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது.
கைதட்டல் நிக்கவே நிக்காது.
அங்கேயும் ஒரு போட்டோ சூட்டர்
நாட்டின் எதிர் கட்சித்தலைவர் மிட்டாய் கடைக்கு விளம்பரம் செய்கிறார்...
ஜில் ஜங் ஜக் பலகாரக்கடை.. உரிமையாளர்: டகால்டி மாமா..
இந்த மாதிரி சில்லரை வேல எல்லாம் திராவிட நாட்டில் தான் நடக்கும் இப்ப ராகுலும் செய்யுது
ஆல் ன் ஆல் அழகுசுந்தரம்
ஏதோ இதுவாவது தெரியுதே .