வாசகர்கள் கருத்துகள் ( 33 )
ஒப்புதல் இல்லாமல் வழக்கு தாக்கல் செய்தார்களாம். அப்படி என்றால் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக வழக்கு தாக்கல் செய்தவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
Coward ,liar, words apply to few political leaders
மனுதாரரின் கையொப்பம் இன்றி நீதிமன்றத்தில் வக்கீல் எப்படி வக்காலத்து நாமாவில் கையொப்பம் இட்டு மனு தாக்கல் செய்ய முடியும். கோர்ட் ரெஜிஸ்டரி எப்படி அனுமதி தந்தார்? கோல்மாலாக உள்ளதே?
அவரது ஒப்புதல் இல்லாமல் ஏன் மனுவளிக்கப்பட்டது என்று கூட நீதிமன்றம் கேட்கவில்லையா ????
பாதுகாப்பு என்ற பெயரில் இந்துமதவாத தீவிரவாதிகளையோ அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களையோ அனுப்பினாலும் அனுப்புவார்கள் என்ற பயம்
என்ன ...அல்லு புடிச்குச்சா...
பாதுகாப்பு கொடுத்தால் அப்புறம் ராகுல் பண்ணும் துரோக செயல்கள் எல்லாம் வெளியில் வந்து விடுமே? அதனால் தான் உடனே திரும்ப பெற பட்டது
வாய்ப்பிருப்பதாக தெரிய வில்லை
எப்போது அரசியல் முதிர்ச்சி வரும்.
சம்மதம் இல்லாம கோர்ட்ல அபிடவிட் போட்ட வைக்கோலுக்கு ஒரு தண்டனையும் கிடையாதா எஜமான் கொறஞ்ச பட்சம் பார் கவுன்சில்ல சொல்லி அவரோட கோட்டையாவது கட்டியிருக்கலாம்