வாசகர்கள் கருத்துகள் ( 22 )
என்ன காரணத்திற்காக இவர் அடிக்கடி வெளிநாடு செய்கிறார்.
உடனே அவரது பாஸ்போர்ட்டையும் முடக்க வேண்டும் குடியுரிமையை பறிக்க வேண்டும் இவன் எல்லாம் எம்பி ஆக இருந்து தாய் நாட்டை காட்டிக் கொடுக்கும் பாவி
இந்தியாவைப்பற்றி எப்பொழுதும் குறைகள் சொல்லித்திரியும், குறிப்பாக வெளிநாடுகளில் நம் தாய் நாட்டைப்பற்றி அவதூறாக பேசுவது கொலைக்குற்றங்கள், பாலியல் வன்கொடுமைகள் போன்றவற்றைவிட மிகப்பெரிய குற்றம். ஆகையால் ராகுல் காந்திக்கு நாட்டின் அதிகபட்ச தண்டனை கொடுக்கப்படவேண்டும்.
அவர் அமெரிக்காவில் இங்கிலாந்தில் பேசி இப்போது ஆப்பிரிக்க நாடுகளில் பேச ஆரம்பித்துள்ளார். அவர் மேல் வழக்கு தொடுத்து உள்ளே தள்ள வேண்டும். இப்படி கூவிக் கொண்டு இருப்பதில் உபயோகம் இல்லை.
இவர் , இவரது குடும்பத்தினர் எல்லோரும் இந்தியக் குடிமக்கள் தானா என்பதை அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று மக்கள் கூறுகிறார்கள். மற்றொன்று: அங்கு இவனை யாரெல்லாம் சந்திக்கிறார்கள் எதற்காக என்பதை அரசு அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
இந்த கோமாளி விஷயத்தில் பாஜக அரசு மெத்தனமாக இருப்பது சரியில்லை.
ஐயா தயவு செய்து இவரை இந்தியன் என்று சொல்லாதீர்கள் , இத்தாலி நாட்டுக்காரர்.
பாட்டன் காலத்திலிருந்து எல்லோரும் இப்படித்தான் இந்த நாட்டை அவமதிப்பதே வேலையப் போச்சு
தவறு. ராகுலுக்கு தாய்நாட்டுப் பற்று நிறைய உண்டு. அதாவது இட்டாலி பக்தி.
அவர் அங்கே அப்படி என்ன சொன்னார் என்பதை போடாதது ஏனோ? இங்கு இருப்பவர்களும் அதை ஆமோதிப்பர்களே என்பதாலா?
அவர் சொன்னது என்ன என்பது ஏற்கனவே வெளிவந்து விட்டது
200 ரூபாய் ஊம்₹பிகளுக்கு மூளை முட்டி போட்டு சேவகம் செய்ய புரோகிராம் செய்யப்பட்டுள்ளது.... அவைகளுக்கு தாயும் தெரியாது தாய் நாடும் தெரியாது......
ராகுல் என்ன சொன்னார் என்று இவருக்கு தெரியவில்லை. ஏற்கனவே இதே பகுதியில் செய்தி வந்து விட்டது. செய்தி தெரியாமலே முட்டுக் கொடுக்கிறார் பாருங்கள்.
உனக்கு மூளை முட்டியில் இருக்கா பொய் ஹிந்து