வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஏழை பங்காளி, எப்போது ஏழைகள் பற்றியே பேசிக் கொண்டு உள்ளவர்
ராகுல் கல்யாணம் ஆகாத ஒண்டிக்கட்டை.. அம்மாவுடன் இருக்கலாமே.
இந்த ஒண்டிக்கட்டைக்கு இவளவு பெரிய பங்களாவா டில்லியில் எத்தனை சிமாபுரி சுங்கிகளில் ஏழை மக்கள் படுக்கக்கூட இடமில்லாமல் தவிக்கிறார்கள் அவர்களில் ஒரு நூறு பேருக்கு இது போன்ற ஒரே ஒரே பங்களாவை கொடுங்கள் மந நிம்மதியுடன் வாழவார்கள் அரசும் நீடிக்கும்
69 க்கும் 19க்கும் உள்ள வித்தியாசம் என்ன?
சகிக்கவில்லை.
நிரந்தரமாக? அதெப்படி? MP பதவி மீண்டும் பறிபோகாதா? நேஷனல் ஹெரால்டு வழக்கு தான் வருகிறதே!
குடும்பம் இல்லாதவர்கள் பெற்றோரை கவனித்துக்கொண்டு பெற்றோருடன் வசிப்பதுதான் நம் கலாச்சாரம். தனி வீடு என்பதே தேவையற்றது - அரசு பணத்தை வீணடிப்பது.. எப்படியும் மோசடியில் உள்ளே போகப்போகிறவர்.. .
மக்கள் வரி பணம் தானே? தண்ட செலவு