வாசகர்கள் கருத்துகள் ( 17 )
பாகிஸ்தான் கூடவா பப்பு.
எப்போதும் தீவிரவாதிகளுக்கு ஆதரவான பேச்சு தானே பேசுவீர்கள்..... இப்போது என்ன புதிதாக பதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு நாடகம் ???
கேவலம் பிரதமர் சென்று இருக்க வேண்டும் அவர் பீஹார் தேர்தல் வேளையில் இருக்கிறர் , இவர் பிரதமர் போல மக்களோடு இருக்கிறார் , விவசாயிகள் டெல்லி வருவதை தடுக்க அரசு செய்ததை 5% கூட்ஸ் நாட்டின் பாதுகாப்பில் செய்து இருந்தால் இந்த தீவிரவாத தாக்குதலை தடுத்திருக்கலாம்
உங்களை வைத்து கொண்டு தீவிரவாதத்தை ஒழிப்பது என்பது..... கட்டு சோற்றுக்குள் பெருச்சாளியை கட்டிய கதை தான்.
அதுக்கு, நீங்க முதல்ல இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்க வேண்டியது அவசியம் பப்பு.
பல மதங்கள் இருந்தும் ஒரே நாடு.. பாரதம். பல மொழிகள் இருந்தும் ஒரே நாடு. . இந்தியா. ஒரே மதக்கொள்கையும் ஒரு மொழிக்கொள்கையையும் மற்ற மாநிலங்களுக்கு திணிக்க வேண்டாம். Unity in Diversity என்பதை மனதில் எல்லோரும் உறுதி கொள்ளவேண்டும்
பப்புக்கு இப்போ தான் புரிஞ்சிருக்கு போல. எதை எவன் கையில் எடுக்கிறானோ அதனால் அவனுக்கு அழிவுன்னு. அப்புறம் சுப்ரீம் கோர்ட் வேற இன்னிக்கி சரியான சூடு போட்டு இருக்கு.எதிர் வரும் காலத்திலும் சுதந்திரம் வாங்கித் தந்தவர்களை இழிவாக பேசக்கூடாதுன்னு,இன்னொரு சூடும் போட்டிருக்கு. அதனால் இந்த நல்லவன் வேஷம் போடுது பப்பு. பொது மக்கள் உஷாராக இருக்கணும்.
இதெல்லாம் ஒரு பேச்சு. ஒங்க வீட்டு மாப்ள என்ன சொல்றார் தெரியுமா? அந்த அமைதி சிறுபான்மைக்கு பயமாம் பயம். எதிர்காலத்தைப் பத்தி. அதுக்கு மோடி காரணமாம். அதுனால அவருக்கு நம்பிக்கை வர்ற மாதிரி நடந்துக்கணுமாம். அப்படி நடந்துக்காததனால் இப்படி தான் கொலைகள் நடக்குமாம். அவருக்கு கேரளாவிலிருந்து ஒரு ராஜ்ய சபா சீட்டு ரெடி பண்னு அப்படீங்கறாங்க .
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருப்பதால் இப்படி சொல்கிறாரோ ?
இண்டி கூட்டணியில் அப்துல்லா இல்லை என்பதை ஏற்கனவே அப்துல்லா தெளிவு படுத்திவிட்டார் ....
DESA VIRODHA MAINO CONGRESS MAFIA KUMBAL MIRUGA MOORGANIN VOTTU PICHAIKKAGA NAATAI ADAGU VAITHU PADHAVIYIL IRUNDHA KEVALA JENMANGAL IPPODHU IPPADI PECHU.I.N.D.I KOOTANI KUMBAL ELLORUM MIRUGA MOORGA KOOTATHUKKU KOTHADIMAIGAL VOTTU PICHAIKKAGA. ADHIL MAMATHA BEGUM NO 1.THURU PIDITHA IRUMBU KARAM NO 2.
இவர் வெளிநாடு போகும் பொழுதெல்லாம் இந்தியாவுக்கு சிக்கல். பல காங்கிரஸ் கப்பிகள் பாகிஸ்தானில் இருந்ததாக தகவல் வருகிறது. அரசின் அனுமதி பெறாமலேயே சென்று இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் பாராளுமன்றத்துக்குள் விடுவதே தவறு.