வாசகர்கள் கருத்துகள் ( 10 )
வெளிநாட்டு செயலிகள் X, Whatsapp, Telegram போன்ற தளங்களை அடக்கி வைப்பது அவசியம். இதில் பல தீவிரவாத குண்டு வைக்கும் பாகிஸ்தானிய சக்திகளை மறைமுகமாக ஊக்குவிக்கிறது. இந்த செயலிகள் மூலம் பல ஆயிரம் கோடி நிதி மோசடிகள் நடக்கிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கூட ஓரளவுக்கு நல்ல மனிதர் என்று ஏற்றுக்கொள்வேன். ஆனால் இந்த ராகுலை ஒரு மனிதனாக ஏற்றுக்கொள்ளவே மாட்டேன்.
டெலிகிராம் ஒன்றும் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ செயலி அல்ல. யாரையும் அரசாங்கம் முக்கியமான தகவல்களை அதில் சேகரித்து வைத்துக்கொள்ள சொல்லவில்லை. கோடிக்கணக்கான செயலிகள் புழக்கத்தில் உள்ளது. தேவைக்கு ஏற்ப அவற்றை வரைமுறைப்படுத்த அரசாங்கத்துக்கு அதிகாரம் உள்ளது. விமானப்படை விமானம் வினா தாள்களை எடுத்துவர பயன்பாட்டால் அது மாணவர் நலனுக்கு. ஆனால் இவர் சித்தப்பா விமானம் ஓட்டி பழக இராணுவ விமானம் மற்றும் இவர் தந்தையின் தேன் நிலவுக்கு போர் கப்பலும் பயன்படுத்தப்பட்டது எதன் அடிப்படையில் என்று இவரிடம் விளக்கம் கிடைக்குமா?
இந்த தீய செயலுக்கு ராகுல் முழு காரணம் நாட்டின் நம்மை கருதி மாணவர்களின் எதிர்காலம் கருதி எந்த முடிவும் எடுக்காமல் இப்படி பேசியுள்ளார் இதை முழுதாக கண்டிக்க வேண்டும் இதற்க்கு தகுந்த யோஜனை சொன்னாலாவது சரி அதை விட்டுவிட்டு அதில் குறை இதில் குறை என்று இப்படியே சொல்லி சொல்லி மக்களை குழப்புகிறார்
ராகுல் நமது நாட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு நமது நாட்டையே இழிவுபடுத்தும் எண்ணம் உடையவர்
பார்த்தாலே தெரிந்துவிடும்.
காங்கிரஸ் கட்சிக்கும் ராகுல்காந்திக்கும் நம் நாட்டின் இளைஞர்களின் எதிர்காலம் பற்றிய கவலை நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. முதலில் இந்த ராகுல்காந்தியின் காங்கிரஸ் கட்சி திருடனைப் பிடிப்பதற்கு பதிலாக பாதிக்கப்பட்டவரின் வீட்டை பூட்டி வைத்த கதையை பார்ப்போம். சுற்றுச்சூழல் என்ற பெயரில் காங்கிரஸ் இந்த நாட்டுக்கு செய்த துரோகத்தில் சிலவற்றை மட்டும் சற்று விரிவாக பார்ப்போம்.
இன்றைய விஞ்ஞான பூர்வ செயலிகள் தெற்காசியாவில் ஒரு சில நாடுகளின் தலை எழுத்துகள், இந்தியாவில் ஒரு மாநிலத்தின் தலை எழுத்தையே மாற்றி அமைத்திருக்கின்றன. அதில் நீட் தேர்வு போன்ற நேரங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. இதில் தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஒரு சில அசௌகரியங்கள் இருந்தாலும் கூட மாணவர் நலன் கருதிய நேர்மையான தேர்வுக்கு அரசின் நடவடிக்கை ஏற்றுக் கொள்ளக் கூடியதே. இதில் ராகுல் போன்றவர்களின் கருத்துக்கள் பிரச்சனையை திசைதிருப்பி அதில் குளிர் காயும் வேலையாகும்.
ராகுல் பேச்சில் உண்மை இருக்கிறது. நீட் தேர்வில் எப்போதுமே குளறுபடிகள் இருக்கின்றன. வினாத்தாள் கசிவு, ஆள் மாரட்டம் இதுபோன்ற நிறைய தில்லாலங்கடிகள்.
இந்தியாவுக்கு விடிவு காலம் எப்போது வருமோ தெரியவில்லை.