வாசகர்கள் கருத்துகள் ( 3 )
நேர்மையானவர் என்றால் உடனே ராஜினாமா செய்திருக்கவேண்டும். மனைவி ஒப்புக்கொண்ட பிறகு தெளிவாக இவர்களது தில்லுமுல்லு வெளியே வந்துள்ளது
சாமர்த்தியமாக தவறு செய்ய திராவிடர்களிடம் முழு அளவிலான பயிற்சி எடுத்து இருக்க வேண்டும் - ஆனால் திராவிட எதிர்ப்பு காரணமாக அந்த வித்தை மட்டுமல்லாது அது தொடர்பான தொழில்நுணுக்கம் கூட சரியாக கற்கவில்லை. அதனால்தான் இப்படி கார்கே, சீதாராமைய்யா போன்ற பெரும் முதலைகள் கூட சிக்கிவிட்டன.
நீங்க என்ன செய்தாலும் இனி அவ்ளோதான் , சித்து கருநாடக கருணா என்பதனை நினைவில் கொள்ளுங்க