வாசகர்கள் கருத்துகள் ( 10 )
மோதல் தன்மை பிழையானது. ரயில் நிர்வாகம் சரியான புரிதல் சட்டத்தை வழிமுறைகளை உருவாக்கி தொழிற்சங்கங்களுடன் பேசி ரயிலை இயக்க திட்டமிட்டு கோட்ட களிடயே பகிர செய்வார்கள். இரண்டு கோட்ட மேலாளர்கள் தவறாக இருக்கும்.- ஓய்வு பெற்ற ஓட்டுநர்
உண்டியல் ஏந்தி கம்யூனிஸ்ட்டாகவும் இருக்கலாம். காங்கிரசும் கம்யூனிஸ்டும் தேச துரோகிகளே
இது போன்ற விஷயங்கள் வீதிக்கு வந்து சந்தி சிரிக்காமல் பார்த்துக் கொள்வது பொறுப்பிலுள்ள உயர் அதிகாரிகளின் திட்டமிடல் இல்லாததுதான் காரணம் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் அறிமுகப் படுத்துமுன் சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச்செயலாளர் காலஞ்சென்ற திரு நமசிவாயம் அவர்கள் ரயில்வே வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்த ரயிலுக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் என்று பெயரிட்டுள்ள போது தமிழ்நாட்டிலுள்ள சதர்ன் ரயில்வே ஊழியர்கள்தான் இயக்க வேண்டுமென கோரிக்கை வைத்து அதை வெற்றிகரமாக பெற்று தந்தார் GT எக்ஸ்பிரஸ் வடக்கு ரயில்வே
அனைவரும் நிரந்தர ஊழியர்களே யார் இயக்கினால் என்ன இதில் எதற்கு போட்டி பொறாமை
இயக்குவதற்கு போட்டியா ???? வந்தே பாரத் வண்டியில் ட்ரைவர் மற்றும் கார்டு ஆகிய இருவருக்கும் நல்ல வசதியான இருக்கை - வாஷ் ரூம் வசதியுடன் - குளுகுளு இன்ஜின் அறை ..... இதுதானே காரணம் ????
பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தும் இந்த மாதிரி ரவுடிகளை சிறையில் அடைக்க வேண்டும் இதன் பின்னணியில் சேசத்துரோகி ராகுல் இருப்பார்.
கோட்டாவில் கோட்டாவாலேயே...
இரு மாதங்களுக்கு முன்பு ராகுல் ரயில்வே டிரைவர் சங்கத்தினரை சந்தித்து பேசியது நினைவு கொள்ள பட வேண்டும்
ரயில்வே ஊழியர்களை ராகுல் சந்தித்த பிறகு, அவர்கள் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டனர், இது தொடரவும் வாய்ப்பு உள்ளது.
உண்மைதான். மக்களை நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள்