வாசகர்கள் கருத்துகள் ( 14 )
Police atrocities against the public are daily happening
இதேபோல் போத்தனூர்-மேட்டுப்பாளையம் மெமோ ரயிலில் பெரும்பாலானோர் டிக்கெட் எடுப்பதேயில்லை. செக்கிங் இன்ஸ்பெக்டர் என்று யாரும் வருவதுமில்லை.....
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்த சோதனையை ரயில்வே நடத்தவேண்டும்.
இரண்டு மடங்கு அபராதம் இவர்களுக்கு விதிக்க வேண்டும். ஏன் என்றால் இவர்கள் தினமும் லஞ்சம் வாங்குகிறார்கள் அல்லவா
டிபார்ட்மெண்ட் ஆக்ஷனும் எடுக்கப் பட வேண்டும்.
pantry என்ன லோகோ என்ஜினிலும் பயணிக்கின்றனர். எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் சோதனை அவசியம்.
Only 400 persons caught in month? It is too less. At least 200 people can be caught in one north train per trip.
ரயிலில் ஓசி பயணம் செய்ததற்கு அபராதம் விதித்தீர்கள். நல்லது. ஆனால் தினம் தினம் சிறுகுறு வியாபாரிகளை மிரட்டி ஓசியில் பொருட்களை வாங்கும் போலீசார், ஓசியில் டீ , காபி குடிக்கும் போலீஸ்காரர்களை கூட பிடித்து அபராதம் விதிக்கவேண்டும். ஏன் செய்வதில்லை?
ஓசி பயணம் தமிழ்நாட்டிலும் அதிக அளவில் உள்ளது.தினமும் பயணம் செய்யும் போலிஸார் திருப்பத்தூர் கோயம்புத்தூர் இடையே பார்க்க முடியும்.இதுதான் டிரிப்பிளின்ட் போர்ஸ் உடைய லட்சணம்.
இதெல்லாம் சகஜமப்பா. அவர்களில் யாராவது எதிர்காலத்தில் முதல்வராகக் கூடியவர் கூட இருக்கலாம்.