உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜ்கோட் விளையாட்டு மைய உரிமையாளரும் தீ விபத்தில் பலி ?

ராஜ்கோட் விளையாட்டு மைய உரிமையாளரும் தீ விபத்தில் பலி ?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: குஜராத்தில், விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் விளையாட்டு மையத்தின் உரிமையாளர்களில் ஒருவரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில், டி.ஆர்.பி., விளையாட்டு மையத்தில் மே 25ம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 9 குழந்தைகள் உட்பட 28 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.. அனுமதியின்றி அரங்கத்தை செயல்பட ராஜ்கோட் நகராட்சி அனுமதித்ததாக புகார் எழுந்துள்ளது.இந்நிலையில் 28 பேர் பலியாக காரணமாக இருந்த விளையாட்டு மையத்தின் உரிமையாளர்கள் பிரகாஷ் ஹிரன், ஜிதேந்திரா ஹிரன் ஆகிய சகோதரர்கள் என தெரியவந்தது.இதில் தீ விபத்து சம்பவத்தில் சிக்கி பிரகாஷ் ஹிரன் பலியானதாக அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இறந்த உடல் டி.என்.ஏ., பரிசோதனை செய்ததில் உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை