வாசகர்கள் கருத்துகள் ( 18 )
உண்டியல் திருட்டு மட்டுமா? பல்லாயிரம் கோடிகள் நிலம் வாங்கியதிலும் கோல்மால் நடந்துள்ளதே, அதை அப்படியே அமுக்குறியே ?
இதைப் பத்தி வாயைத் தொறக்காமல் உங்க பிரைம் மினிஷ்ட்டர் பறந்து ஒளியிறாரே. அது கவலையளிக்கவில்லையா?
எல்லாம் நேருவின் தவறு.
மாட்டிக்கிட்டாங்களே என்று கவலை
திருடர்கள்.
ஏன் திருடியவர்களின் வீட்டை இன்னும் புல்டோசர் வைத்து இடிக்கவில்லை
மாட்டிக் கொண்டவர்கள் ஆர் எஸ் எஸ் சேர்ந்தவர்கள் இல்லை என்று முடித்து விடலாம்.
மத்தியில் ஆளும் பிஜேபி நீர்த்து போய்விட்டது. ஊழல்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகிறது. இதை சரி செய்யவில்லை என்றால் தமிழகத்தில் நடந்தது போல் வரும் பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி காணாமல் போய்விடும். ஆர். எஸ் .எஸ் என்ற இயக்கம் இந்துத்வ மதம் சார்ந்து செயல் படுகிறது. இந்த கொள்கை மாறிவரும் இந்திய சமூகம் ஆதரிக்குமா ..?.இப்போ தமிழகத்தில் ஊழல் அற்ற ஆட்சி என்று கோசம் போட்டு ஆட்சிக்கு வந்து உள்ளார்கள். இது மத்தியிலும் வரலாம்.
புல்டோசர்கள் ரவுடிகள் மற்றும் தேச விரோத சக்திகள் மீது மட்டுமே ஏவப்படுகின்றன. யோகிஜி ஒரு சிறந்த நிர்வாகி. நேர்மையானவர். அவர் மத ரீதியாக மக்களை பாகுபடுத்துவது இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
கட்டுப்பாடான ஆர் எஸ் எஸ் என்ற மாபெரும் இயக்கத்தில் ஒன்றிரண்டு கருப்பாடுகள் இருக்கின்றது போலும். அவர்களை களை எடுத்துவிட வேண்டியது தான்.மற்றபடி இதில் கவலை கொள்ள என்ன இருக்கிறது?
அபகரிக்கும் ஆக்கிரமிக்கும் அநியாயங்களை செய்கிறார்.