வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மாட்டுனவனை உடனடியாக போட்டுத்தள்ளவும். மத்தவங்கள அப்புறமா புடிக்கலாம். கோர்ட், கேசுன்னு போனா விடுதலை நிச்சயம். கீழ்நீதிமன்றங்ஜள் தூக்கு தண்டனை விதித்தாலும், சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வெச்சு விசாரிச்சு விடுதலை செஞ்சுரும்.
will Maharashtra CM resign?
ஹரியானா அரோகரா. மகாராஷ்டிரா கூட அதே தான்.
மாட்டிக்கொண்ட ஒருவனை நோண்டி நொங்கெடுத்தால் மற்ற இருவர் விவரம் தெரியுமே
பெண்ணிடம் கேட்டு இருவரின் முகத்தை வரைந்தது ஏன் ? பிடிபட்டவனிடம் கேட்கலாமே? எங்கேயோ உதைக்குதே.