வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ரொஹிங்கியாக்களுக்கு இந்தியா ஏன் அடைக்கலம் கொடுக்க வேண்டும். இஸ்லாமியர்களே இஸ்லாமியர்களை கொள்ளுவார்களாம் அவர்களுக்கு இந்தியா அடைக்கலம் கொடுக்கவேண்டுமாம். எதற்கு. பாகிஸ்தான், பங்களாதேஷ் செல்லலாமே.
அமெரிக்க மோகம் இன்னும் நம் மக்கள் மனதை வாட்டி எடுக்கிறது. அந்த மோகத்திலிருந்து முதலில் மக்கள் மீளவேண்டும். தாய்நாட்டிலேயே வேலை தேட வேண்டும். இல்லையென்றால் தனியாக தொழில் துவங்க வேண்டும். எவ்வளவோ நல்ல படித்த இளைஞர்கள் வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு, இன்று இந்தியா திரும்பி சொந்த தொழில் செய்து பிழைக்கவில்லையா? லட்சக்கணக்கில் சம்பாதிக்கவில்லையா?
தென் அமெரிக்கா நாடுகளை சேர்ந்தவர்கள் பொதுவாக அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக குடியேறுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்கின்றனர் இது அறிந்த செய்தி தான். ஆனால் இந்தியர்கள் அவ்வாறு முயற்சி செய்கிறார்கள் என்பதை நம்பவே முடியவில்லை. இங்கு பஞ்சமோ, நிலையற்ற அரசியல் தன்மை வேலையின்மை அப்படியெல்லாம் அளவுக்கதிகமாக இல்லை.
அப்படி என்ன இருக்கு.
முறையாக செல்பவர்கள் எத்தனையோ மக்கள் இருக்கிறார்கள். எதற்கு திருட்டு தனம். திருடினால் என்றும் ஆபத்து தான்.
பேராசை தான் காரணம். தாய்நாட்டில் சொந்த ஊரில் இருக்கும் நிம்மதி வேரங்கும் கிடைக்காது. பேராசை காரணமாக சட்ட விரோத செயலில் எடுபட்டலால் இப்படி கஷ்ட பட வேண்டியதுதான்
ரோஹிங்கியாக்களை பாத்திருக்கிங்களா? அவர்கள் எப்படி ஆபத்தானவர்கள் என்று தெரியுமா? சும்மா இங்க உக்காந்துகிட்டு எதையாவது சொல்லக்கூடாது
40 - 50 லட்சம் செலவு பண்ணி , ரெண்டு மூணு வருஷம் கஷ்டப்பட்டு , அடிபட்டு மிதிபட்டு , கள்ளத்தனமாக நுழைவதற்கு பதில் , இங்கே இந்தியாவில் சில லட்சம் செலவு செய்தாலே , பிரகாசமான வாழ்க்கை வாழலாமே . . ?. . .
இந்தியா பொருளாதாரத்தில் உலகளவில் ஐந்தாவது இடத்தில் உள்ளது! இருநூறு ஆண்டுகள் ஆண்டு நம்மை சீரழித்த இங்கிலாந்து நாட்டின் பொருளாதாரத்தை 75 ஏ ஆண்டுகளில் நாம் விஞ்சி விட்டோம்! (அதுவும் கடந்த பத்து ஆண்டுகளில் பொருளாதாரம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது) இன்னும் 25 ஆண்டுகளில் பிரிட்டன் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப் பட்டு விடும்! இனியேனும் பாரத நாடு நம் நாடு என்று நம்மவர்கள் மதித்து அதன் பாரம்பரியம் பண்பாடு முதலியவற்றை பேணிக் காத்து தங்கள் மெய் வருத்தத்தை உடல் உழைப்பை (நிச்சயம் அது கூலி தரும் -திருவள்ளுவர் வாக்கு) முயற்சியை தாய் நாட்டுக்கு அர்பணித்தால் அனைவருக்கும் நலம்
இந்தியாவில் ஊழல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அந்த ஊழல் பணத்தை அதை முறையாக அரசுக்கு சொந்தமாக்கி பல தொழில் தொடங்கி வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தால் இந்த நிலைமை வாராமல் இருந்திருக்கலாம்.