வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இந்த இறைவன் குற்றம் நடக்கும் போது விழி இருந்தும் பார்ப்பதில்லையோ, செவி இருந்தும் கேட்பதில்லையோ, கைகள் இருந்தும் தடுப்பதில்லையோ மொத்தத்தில் எந்த கடவுளும் இல்லை
அந்த பெண் முஸ்லிம் பெண்ணல்ல. வேறு ஜாதி பெண்களிடம் மோகம் அதிகம்.தன் ஜாதி பெண்ணுன்னா கேக்கணும்
தபசுல் இஸ்லாம் கைது .... இது பிஜெபி அரசின் அராஜகம்.... இதற்க்கு கூட உரிமையில்லையா.... இது சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை என்று ஒரு கும்பல் உருட்டுவாங்க பாருங்கள்.
இச்சம்பவம் தொடர்பாக தபாசுல் இஸ்லாம் ..... அஸ்ஸாம் பாஜக அரசு உள்ள மாநிலம் ன்னு உருட்டுனவங்க இந்தப்பேரைப் பார்த்துவிட்டு நிறுத்திப்புட்டாய்ங்க ....
சபாஷ்..... மீதி இரண்டு பேரையும் இதே போல..... குளத்தில் குதித்து தப்பி ஓட வையுங்கள்..... அதாவது மேலே அனுப்பி வையுங்கள்.... அவர்கள் உயிருடன் இருந்து ஒன்றையும் கிழிக்க போவதில்லை.
சபாஷ். ஊருக்கு ஒரு குளம் வேண்டும்.
நேற்று கிருஷ்ணகிரி சம்பவத்துக்காக சட்டம் ஒழுங்கு முக்கியம்.. போலீஸ் எப்படி அலட்சியமாக இருக்லாம்னு ஃபீல் பண்ணி கருத்து போட்ட குருத்துகள் சைலண்ட் மோட்ல இருந்து வரவும்...ப்ளீஜ்... என்னை பொறுத்தவரை போலீஸே பொலி குடுத்திருந்தாலும் சரிதான்
தண்டிப்பது காவல்துறை வேலை இல்லை. ஆதாரங்களை திரட்டி இபிகோ படி குற்றவாளி என்று கருதப்படுபவர் மீது வழக்கு தொடர்ந்து தொய்வில்லாமல் அதை நடத்த வேண்டும். கிருஷ்ணகிரி சம்பவம் திராவிடத்தனமானது. போலி என்சிசி ஆசிரியரை வைத்து பள்ளி நிர்வாகம் போலி கேம்ப் நடத்தியுள்ளது.
கடவுள் பார்த்தார், இவரை காப்பாற்றினால், நீதிமன்றம் போதிய சாட்சியம் இல்லை என்று கூறி விடுவித்துவிடும். இப்படி இவர் உயிரை பறிப்பதுதான் சரி என்று பறித்துவிட்டார். கடவுளுக்கு நன்றி.
கடவுள் ஏன் அந்த 14 வயது சிறுமியை, அந்த கொடூர சம்பவத்தில் இருந்து காப்பாற்றவில்லை.
கேட்கவே மனம் கலங்குது .... பாலைவனத்தில் 4 நாள் பரிதவித்த இளைஞர் பலி ....
இது தான் கர்மா. யாரையும் விடாது