வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இழுத்து மூடாம ரெய்டுக்கு போனவங்களும் ஒரு வெட்டு வெட்டியிருப்பாங்களோ?
இன்னும் நீங்க ஹைதராபாத்தை தமிழ் நாடுண்ணே நெனச்சிட்டு இருக்கீங்களா
பார்பிக்யூ உணவகங்கள் பெரும்பாலும் மூர்க்க கூட்டங்களால் நடத்தப்படுபவை. சாதாரணமாக அரிசி சோறு, கறி குழம்பு, கறி வறுவல் என்று மட்டும் இருந்த அசைவ உணவகங்களை கேடு விளைவிக்கும் பார்பிக்யூ உணவகங்களாக மாற்றியதில் மூர்க்க கும்பலுக்கு பெரும் பங்கு உண்டு.
அவனுங்க ஹோட்டலில் சாப்பிட எல்லா தமிழக அரசியல்வாதிகளுக்கும் ஒருவார கால அவகாசம் கொடுங்க
வழக்கமாக தினமும் - ஹோட்டல்களில் சாப்பிட்டால் - ஒரு வருடத்திற்குள் - சக்கரை, HIGH BP , குடல் புற்று உண்டாக மிக மிக அதிக வாய்ப்புகள் உண்டாகலாம். அதே போல் வழக்கமாக மாமிச உணவு உண்பவர்களுக்கு கட்டாயம் குடல் புற்று அல்லது RECTAL CANCER உண்டாகும். வீட்டிலேயே சமைக்கப்பட்ட சாதத்துடன் பருப்பும் மோரும் சேர்த்து ஒருவேளையும் + சமைக்காத பழம் காய்கறி SALAD ஒருவேளை உண்டு வந்தால் கடைசி மூச்சு வரை நோயின்றி வாழலாம்.
என்ன செய்ய? மக்கள் எவ்வளவு அவதி பட்டாலும் திருந்த மாட்டார்கள்.
சுகாதாரமற்ற உணவு வழங்குவது குற்றமல்ல என்று சொல்வது போல இருக்கிறது. கடைக்கு சீல் வைத்து இருக்கவேண்டும்.
பேருல மூர்க்க வாடை அடிக்குதே அப்போ சரியா தான் இருக்கும்