வாசகர்கள் கருத்துகள் ( 7 )
கேரளா தமிழகத்துக்கு இதயத்தில் இடம் கொடுத்துவிட்டது ..... நினைவிருக்கலாம், கூட்டணி அமைக்கும்போது எதிர்பார்த்த சீட் எண்ணிக்கை கிடைக்காத கட்சிகள் வருந்த வேண்டாம் ... அவர்களுக்கு இதயத்தில் இடம் கொடுத்துவிட்டேன் என்பார் கருணாநிதி ....
தமிழகம் விரும்பும் எந்த உதவிகளையும் வழங்க கேரளா தயாராகவே உள்ளது என்று கூறிய கேரளா முதல்வருக்கு நன்றி என்ன மாதிரி உதவி என்றே சொல்லவில்லை முதலில் நீங்கள் உங்கள் மாநில சுகாதார கழிவுப்பொருட்களை எங்கள் மாநிலத்தில் கொட்டாதீர்கள் இரண்டாவது எங்கள் மாநில கனிம பொருட்களை சூரையாடாதீர்கள் இவைகளே போதும்
புயல், மழை, வெள்ளம் போன்ற சோக நிகழ்வில் அரசியல் எழுதும் ஆட்கள் மீது கோபமும், வெறுப்பும் வருகிறது. நான் அடுத்த 2 நாள் லீவு. பை பை
உனக்கே துணைக்கு ரெண்டுபேரு வேண்டி இருக்கு - இதுல நீ வேற அடுத்தவனுக்கு ?
எந்தவிதத்தில் துணை? துணை எல்லாம் வேண்டாம். முதலில் உங்கள் மாநிலத்தில் இருந்து தமிழக எல்லையில் கொட்டப்படும் கழிவுகளை உடனே தடுக்கவும். அதுவே நீங்கள் செய்யும் ஒரு பெரிய உதவி.
superb binarayi vijayan sir. please send 1000 crores to TN. out of that they may spend 100 and pocket 900
எங்க திராவிட மாடல் அரசு யாரிடமும் ஒன்றும் கேட்காது. மத்திய அரசிடம் மட்டும் தான் கேட்கும் அது எங்கள் உரிமை. NDRF உதவி கேட்காது, ராணுவத்தின் உதவியை கேட்காது நாங்கள் எல்லோரும் சுய மரியாதை உள்ளவர்கள்