வாசகர்கள் கருத்துகள் ( 122 )
என்ன கேள்வி கேட்டாலும் மங்குனி மாதிரி இருப்பான் இவன் - திருவிழாவுல காணாமப்போன புள்ள மாதிரி
ராவுல் இந்தியாவிலும் பிறக்கவில்லை, இத்தாலியிலும் பிறக்கவில்லை. இங்கிலாந்தில் பிறந்தவர். இங்கிலாந்தில் தொழில் தொடங்க: அவர் இங்கிலாந்து அரசிடம், "நான் இலண்டனில் பிறந்த இங்கிலாந்து பிரஜை" என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தவர். இதனை, பா.ஜ.க. வின் மத்திய அமைச்சர் 7-8 ஆண்டுகளுக்கு முன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார், அப்போது ராகுல் எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
நடந்த விஷயங்களில் தெளிவு பெற கேள்வி கேட்கறதுக்கும் , உம்முடைய திமிரான பொய் குற்றம் சாட்டி கேள்வி கேட்பதற்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்யாசம் உள்ளது. ஊழலிலும் அதில் வரும் பணத்திலும் ஊறி ஊசிப்போன அடிவருடிகள் நேர்மையாய் நடக்கும் தலைவர்களை கொண்ட பாஜக வை சங்கி என்று மங்கித்தனமாக உளறுகின்றனர். உம்மை விட அதிகமாய் மெஜாரிட்டி சீட்டுகள் பெற்று ஆட்சி அமைத்துள்ள பாஜகவினர் தங்களது தேர்தல் வாக்குறுதி படி உறுதிபட ஆட்சி செய்வது உங்களுக்கு பொறுக்கவில்லை. மக்கள் கொடுத்த சீட்டுகள் படி, உங்களுக்கு எதிர்கட்சி அந்தஸ்து தந்தால்,நடந்த விஷயங்களை சந்தேகமின்றி கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். மாற்று கருத்து இருந்தால் தங்களது நிலைப்பாட்டை தெளிவாக சபையில் பதிவு செய்யலாம். 1 மணி நேரம் லோக்சபா நடக்க ₹2 கோடிகள் செலவாகிறது. காலேஜ் பசங்க போல கூச்சலிட்டு லோகசபாவை நட்க்க விடாமல் செய்தால் பணமும் நஷ்டம். மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டதும் வேஸ்ட். நீங்க எதிர்கட்சியாக இருப்பதில் 1 பைசா பிரயோஜனமும் இல்லை.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் மோடி அரசு பார்த்து கேட்க வேண்டியது தானே அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லு அப்படின்னு சொல்ல வேண்டியது தானே சொல்ல மாட்டாங்க
கோர்ட் ஆதாரம் இருந்தா பேச சொல்றாங்க
இது ஒரு கேள்வியா? இதற்கு இன்னும் பதில் ஒருவர் சொல்லி தான் தெரிய வேன்டுமா?
ராகுல் ஒரு "உண்மையான" இந்தியனா....இந்தியாவின் சாபக்கேடு இந்த காங்கிரசு, திமுக, மம்தா...
இது நீதிபதியின் கறுத்து மற்றுமல்ல தேசத்தை நேசிக்கும் ஒவ்வொரு மக்களின் குரல்.
வெளிநாட்டு/ அன்னிய நாட்டு ரத்தம் இப்படி அவரை பேச, சிந்திக்க செய்கிறது.
I m at a loss to understand as to why this person, who has most unfortunately become the opposition leader, has not yet been arrested under the provisions of National Security Act. A poisonous sapling is allowed to grow into a tree by the BJP Govt.
ராகுலு சோனியா கும்பல் 2004 லில் சீனாவிடம் பிச்சை பெற்று அது ஊடகங்களில் வந்த போது இந்த கும்பல் அதற்க்கு பதில் கூற வில்லை. அதற்க்கு தான் இந்த கேப்பமாரி கும்பல் சீனன் அடி வருடியாக மாறி நாட்டுக்கு த்ரோஆக்ம் செய்கிறது. அது மட்டுமல்ல சென்ற பாராளு மன்ற தேர்தலுக்கு முன் அமெரிக்காவிலேயிருந்த ஒரு கேப்பமாரியிடமும் கைய்யேந்தி பிச்சையை வாங்கி வந்தது. இதற்கு அடிமை கட்சியின் ஜாலராக்கள் கைய்ய கட்டி வாய் பொதி அந்த அமெரிக்காவிற்கு வக்காலத்து வாங்கி நம் தேசத்தின் பெருமையை கேவல படுத்தி நமக்கு தலை குனிவை ஏற்படுத்தி விட்டார்கள். அது போததென்று அவனுடை நவ துவாரமாக செயல் பட்டு வாயிலும் கூட நாத்த காற்றாக வெளி வந்து கொண்டிருக்கிறது கிறது. அந்த கும்பலுடன் கைய்ய கோளிற்கும் அணைவருமெ கீழ் தரமானவர்கள். மக்கள் தான் இந்த தேச துரோக கும்பலை மற்றும் அதன் உதுக்குழல்களையும் அவர்கள் விரும்பும் நாட்டிற்கு பார்ஸல் செய்திட வேண்டும். மக்களெ செய்வீர்களா.