வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இந்தியாவின் ஏற்றுமதி இந்த காலாண்டில் குறைந்திருக்கிறது. அரிசி ஏற்றுமதியை உயர்த்தி சீராக்கலாம்னு திட்டம். உள்ளூரில் விலை ஏறினா இவிங்களுக்கு கவலை இல்லை. பாரத் அரிசி விக்குறோம்னு மூணு மாசம் கிலோ 29 ரூவாய்க்கு குடுத்திட்டு இப்போ இழுத்து மூடிட்டாங்க. வெளியில் கிலோ 60 ரூவாய்க்கு வாங்குறோம்.
ஐந்து கிலோ பொன்னி அரிசி முன்னர் 7-8 டாலருக்கு கிடைத்தது. இப்பொழுதெல்லாம் குப்பை ரகம் கூட $11 க்கு மேல்தான். சிங்கப்பூருக்கு இந்தியாவில் ஏற்றுமதிக்கு தடையில்லை என்றாலும் கூட விலையை ஏற்றி இன்புற்றார்கள்.