வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இவ்வளவு பெரிய தவறுக்கு நீதித்துறைக்கு / நீதிமன்றத்திற்கு அவரை பதவி நீக்க அதிகாரம் இல்லையா?
கர்மம் கர்மம் நீதித்துறை விசாரிக்க முடியாத கேஸ் போலிருக்கு.
ஊழல் செய்திருக்கிறார் என்று நன்றாக தெரிந்தும் ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியாத அளவில் தான் நம் சட்டம் இருக்கின்றது தேவை உடனடி சட்ட திருத்தம் தான்.
சாதாரண மனிதனாக இருந்தால் இந்நேரம் சிறை வாசம். ஆனால் நீதிபதியாக இருப்பதால் கைது இல்லை. இது என்ன சட்டம். இவனை கைது செய்து திஹார் சிறையில் அடைக்கவேண்டும் . சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டும்
கிரிமினல் வழக்கு எதுவும் நிலுவையில் இல்லாத எம்பிக்களை வைத்து அதில் எதனை சதவிகிதத்தினர் வாக்களிக்கிறார் என்பதை வைத்து பதவி நீக்கம் செய்யலாம். உறுதி செய்யப்படாத காலிகள் வாக்களிப்பது சந்தேகத்துக்கு இடமுள்ள வன்மம் என்றுதான் சொல்லமுடியும்.
வர்மாவுக்கு கொடுக்கிற பாடம் மற்ற சுப்ரிம் கோர்ட் நீதிபதிகளுக்கு ஒரு கிலியாக இருக்க வேண்டும்.
இனிதான் நீதிமன்றங்களின் லீலைகள் வெளிவர போகின்றன....இவர் மீது நடவடிக்கை எடுத்தால் இவர் மற்ற நீதிபதிகளை போட்டு கொடுப்பார்....ஜனாதிபதிக்கும், கவர்னருக்கும் காலக்கெடு விதித்த ஜே பி பார்திவாலா மற்றும் ஆர் மகாதேவன் போன்றவர்களுக்கும் வயிற்றை கலக்கும்.....அதுமட்டுமின்றி இந்திய அரசியல் சாசனத்தை விட உச்ச நீதிமன்றத்திற்கே வானளாவிய அதிகாரம் உள்ளது என்று இருமாப்பில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு சம்மட்டியடி.....இங்கு இருக்கும் திராவிடியா அரசு இனி பணம் கொடுத்து தீர்ப்பை விலைக்கு வாங்கும் வேலை நடக்காது.....இனி திமுக அமைச்சர்கள் கோபாலபுர மன்னர் குடும்பத்து அனைவரும் திகார் சிறையில் களி திங்க வேண்டும்....!!!
இந்த பணம் எங்கேருந்து வந்தது என்று விசாரித்து அவர்களையும் உள்ளே தள்ளுங்க. பதவி நீக்கம் போதாது ஜெயிக்கு அனுப்புங்கள்.
What is ed doing now.. thank God justice devi is closing her eyes.. soon booma devi will do the justice
what kind of judge he is, if there is morale in the judiciary where we can expect