வாசகர்கள் கருத்துகள் ( 9 )
எல்லாமே பாதுகாப்பாக இருக்கிறது, மணல் கொள்ளை, தாது மணல் கொள்ளை, மின்சார கொள்ளை, கொல்லைகளில் பல இருக்கிறது, ட்ரங்க் பெட்டியில் ஆவணங்கள் ஒப்படைப்பு, என் வயதுடைய மூத்த பத்திரிக்கையாளர் டெல்லியில் இருந்து அனுதினமும் டெல்லி லீக்ஸ் எத்தினை கைது, நடவடிக்கை செய்திகள் அதிகாரப்போர்வமாக இந்த மாதம் இந்த தேதியில் இன்னார் கைது எவ்வளவு செய்த்திகள் வந்தவண்ணம்
இடஒதுக்கீடு தேவை இல்லாத ஆணி.
இது தேர்தல் நேரம் என்பதால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம், யாரும் உங்கள் பேச்சை சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்!
மண்டல் கமிஷனை அமைத்து பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்கு வழி வகுத்தது வாஜ்பாயி அவர்களும் அத்வானி அவர்களும் முக்கிய இடம் பெற்றிருந்த மந்திரிசபை. ஆனால் அந்த மண்டல் கமிஷன் அறிக்கையை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டது பிறகு வந்த இந்திராகாந்தி ராஜிவ் காந்தி அரசுகள்தான். அந்த அறிக்கையின் படி இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட போது அதனை எதிர்த்து தீக்குளித்து இறந்தது . மாணவர் காங்கிரஸ் தலைவர்.SC OBC இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட ஏற்பட்ட வகுப்பு ஏழைகளுக்கும் 10 சதவீத EWS இட ஒதுக்கீட்டை அளித்தது பாஜகதான்.
சார்லஸ் டபிள்யூ எலியட் பல்கலைகழக பேராசிரியரும், ஹார்வர்டு பல்கலைகழகத்தின் தலைவருமான லாரி சம்மர்ஸ், பிரதமர் மோடியை வானளாவ புகழ்ந்துள்ளார் .... “பிரதமர் மோடி ஒரு ஆற்றல் மிக்கவராக, உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதிலும், புதிய முயற்சிகளை உருவாக்குவதிலும் சாதனை படைத்துள்ளார். பொருளாதாரத்தை மேம்படுத்தும் முன்முயற்சிகளுக்கு வலுவான மற்றும் பலதரப்பட்ட ஊக்கங்களை உறுதிப்படுத்தும் வகையில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது ..... "
இப்படி பிரதமரை பேசவைத்த பெருமை ஒருவரையே சாரும்.
பா.ஜ., இருப்பதால்தான் இட ஒதுக்கீடு பாதுகாப்பாக இருக்கிறது. இல்லையென்றால் பதவி பொறுப்பு எல்லாம் அல்லக்கைகளுக்கும், வாரிசுகளுக்கும் செல்லும். உதாரணத்திற்கு தமிழ் நாடு. தமிழ் நாட்டில் பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்தே திமுக வில் கட்சி பணியாற்றியவர்களுக்கு ஒருத்தருக்காகவாவது முதல்வர், துணை முதல்வர் பதவி கிடைத்திருக்கிறதா, திமுக ஆட்சியில். இல்லை.
அண்ட புளுகு இதுதானா
அட கொத்தடிமையே.... அப்துல்கலாம் அவர்களை ஜனாதிபதி ஆக்கி சமூக நீதியை காத்தது பிஜேபி....தாழ்த்தப்பட்ட பழங்குடி இனதவரான மூர்முவை ஜனாதிபதி ஆக்கி அழகு பார்க்கிறது பிஜேபி... தமிழகத்தில் ல் முருகன் அவர்களை பிஜேபி தலைவர் ஆக்கி பின் மத்திய அமைச்சர் ஆகியது பிஜேபி... உன் திருட்டு திராவிட ஒன்கொள் கொள்ளை கோவால் புற கட்சி இதுபோல் செய்ததா வரலாறு இருக்கிறதா ... தாழ்த்தப்பட்டவர்களுக்கு பொது தொகுதி எதற்கு என்று கேட்டது கட்டுமரம் பிளாஸ்டிக் சேர் கொடுத்தது உன் திருட்டு தில்லு முல்லு கட்சி...