வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இந்த நியூஸ் எல்லாம் பத்திரிக்கைக்கு கொடுத்து எழுதச்சொன்ன எதிரி உசரகமாட்டானா ?
100 தீவிரவாதிகளை அழிக்கும் போது 10 பொதுமக்கள் பாதிக்கபடுவர். பின் என்ன இதுக்கு அந்த பயங்கரவாத கும்பல் முகாமை அவர்கள் இடத்தில் அமைக்க அந்த பொதுமக்கள்அனூமதித்துள்ளார்கள்.ராணுவம் கடும்தாக்குதலை நடத்த வேண்டும்.
அவன் பொதுமக்களுக்கு மத்தியில் அவனுடைய தலைமையகத்தை வைத்து இருப்பது அவனது தந்திரம். யாரும் பாதிக்கப்படாமல் யுத்தம் செய்யமுடியாது. முதலில் பாகிஸ்தான் முழுவதும் தீவிரவாதிகள் நிறைந்த நாடுதான். பாகிஸ்தானிடம் பாவ புண்ணியம் பார்த்துக்கொண்டு இருந்தால், நாம் தொடர்ந்து செத்துக்கொண்டு தான் இருக்கவேண்டும்.. பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டு சுதந்திரம் கிடைத்த முதல் 15 நாட்களில், நாட்டில் நடந்த கோரசம்பவங்களை படித்து பார்த்தால், ரத்தம் கொதிக்கும். பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் ஹிந்துக்களை கொன்று குவித்தனர். ஹிந்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றனர்.. ஹிந்துக்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அகதிகளாக வந்தனர்.. பாகிஸ்தான் பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எல்லாம் இரக்கம் காட்டிக்கொண்டு இருக்கக்கூடாது. அந்த நாடே தீவிரவாதிகள் நாடுதான்.. நமது நோக்கம் பாகிஸ்தானை முற்றிலும் உலக வரைபடத்தில் இருந்து அழிப்பதாகத்தான் இருக்கவேண்டும்..
பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்த பகுதியை மீட்க இதுவே மிக சரியான தருணம். எல்லா நாடுகளும் நமக்கு ஆதரவாக உள்ளன. இதை விட்டால் வேறு நல்ல தருணம் கிடைக்காது. பார்க்கலாம் என்ன செய்ய போகிறது நமது அரசு என்று.
if we see insight, they killed two of our army people, may be it was a pre-planned to kill our army people. Need very deep investigation also need to arrest people who are supporting Pakistan. Whomever he is political leader or celebrity
பத்திரிகையில் எழுதும் அளவுக்கு தான் நமது திட்டங்களின் ரகசியம் பாதுகாக்கப்படுகிறதா? அப்போ இந்த திட்டங்களின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்று யூகிக்கமுடிகிறதா மக்களே ???
இது ஒரு எரநூறு ரூபாய் கூலிப்படையின் கேவலமான கருத்து . திராவிட மாடல் கூலிப்படையின் அறிவு எந்த மட்டமான அளவு இருக்கும் எனபதை எடுத்து காட்டுகிறது. பத்திரிகைகளில் நமது திடங்களை பகிரும் அளவு நமது ராணுவமோ அல்லது மோடி அரசோ, திராவிட மாடல் அரசு போல அறிவில்லாத அரசு கிடையாது
மீடியாக்களுக்கு ஒரு விதமான தகவல் கொடுத்துவிட்டு, திட்டத்தை மாற்றிக்கொள்ளவும், வெளியில் பகிரப்படாத புதிய திட்டத்தை நிறைவேற்றவும் வாய்ப்பு ..... தீவிரவாதிகளால் சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டதே கூட எதிர்பாராத, கொரில்லா தாக்குதல்தானே ????
பாகிஸ்தான் மேல் திடீர் பாசம். முதலில் அங்கு நாடு கடத்த வேண்டும்.
திமுக, காங்கிரஸ், திரிணாமூல், கம்யூனிஸ்ட் கட்சிகளின் அடிமைகளும் தேசவிரோதிகளாக இருப்பது இயல்பு ....
காசுக்கு ஏத்த பனியாரம் போல் வாங்கும் கூலிக்கு ஏற்ப கருத்து.