வாசகர்கள் கருத்துகள் ( 12 )
புல்டோசர் வைத்து வீட்டை இடிப்பது எந்த சட்டத்தில் உள்ளது?
பாகிஸ்தான் பங்களாதேஷ் எல்லாவற்றையும் பிரித்துக் கொடுத்த பிறகும் இங்கு இன்னமும் யாருக்கோ பயந்து கொண்டு வாழ வேண்டும் என்றால் இந்த நாட்டின் சட்டத்தின் தன்மை என்ன என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
அவர்கள் வேணுகோபால் போன்ற திராவிட அடிமைகள் இல்ல போல..
இதுவே சிறந்த உதாரணம்.
அந்த ஹிந்து இளைஞன்தான் முதற் காரணம் என்றால் அவன் செய்தது தவறே.. இன்னொன்றையும் யோசிக்க வேண்டியிருக்கிறது.. ஒரு மேற்குவங்க / தெலங்கானா / ஆந்திர / கேரள / தமிழக ஹிந்து இளைஞன் அப்படிச் செய்திருந்தால் மத அடிப்படைவாதிகள் கொடுக்கும் பதிலடியில் ஹிந்துக்கள் இம்மாநிலங்களில் இருந்து குடும்பம் குடும்பமாக, கூட்டங்கூட்டமாக காலி செய்யவேண்டிய அவசியம் ஏற்படும்... வேறுபாடு புரிகிறதா >>>>
Throw them into AfPakBangla Created for them by AntiIndia Traitors-Congress GandiNeru& ForeignBritish
இங்கே கோவில்களை பற்றி குருமா கேவலமாக பேசினாலும், என்ன சொன்னாலும், சனாதன தர்மம் டெங்கு கொசு என்று சொன்னாலும் நம்மவர்கள் கொஞ்சம் கூட சூடு சுரணை இல்லாத ஜடம்...அங்கே ஒரு ஏ ஐ பதிவிற்கு இவ்ளோ எதிர்ப்பு...
குஜராத்திகளின் அறிவுத்திறனுக்கு இது ஒரு சரியான உதாரணம்!
உங்க ஆளுகளோட லட்க்ஷணம் தான் உலகம் பூரா தெரியுதே
டிஜிட்டல் புரட்சி ஹை... ரொம்ப வேகமா வளர்ந்து வல்லரசாயிட்டு வர்ரோம் ஹை.