வாசகர்கள் கருத்துகள் ( 12 )
லாலு கட்சியும் காங்கிரெஸ்ம் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காது. டெபாசிட் கிடைப்பது கூட சந்தேகம் தான்.
தேசவிரோத...ஊழல் கூட்டணி தேர்தலில் விரட்டி அடிக்கப்படுவது நாட்டுக்கு நல்லது தான் ......அவர்கள் கரையான்கள் போல நாட்டின் உள்ளே இருந்து கொண்டே ....அரித்து கொண்டு இருப்பவர்கள் .
இது வரை நடந்த பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக என்ன சாதனை செய்தோம் திட்டங்கள் கொண்டு வந்தோம் அதனால் என்ன பலன் என்று குறித்து அமித் ஷாவோ பிரதமரோ கூறியது இல்லை
கோகுல ....கூட்டத்தை பார்து உலரதே
ஞானேஷ்குமார் இருக்கும் வரை இவர் இப்படித்தான் பேசுவார். மக்கள் இவர்களை எப்போதோ நிராகரித்து விட்டார்கள். ஒன்றியத்திலும் ஒரு சில மாநிலங்களிலும் திருடப்பட்ட வெற்றியின் மமதையில் கொக்கரிக்கிறார்.
அப்படியா , அப்ப 2039 வரை இவர் படிதான் பேசுவார் என்கிறீர்கள்.
இந்த ஒரு கருத்துக்கே உங்களை ஞானேஷ்குமார் அவமதிப்பு குற்றம் சுமத்தி கேஸ் போடலாம்.
துடைப்பு எல்லாம் வட நாட்டுல தான் . தென்னாட்டுல முடியாது
தென்னாட்டை பத்தி அவரு பேசலியே. க.உ.பி ஏன் அப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு சொல்லுது. அமீத் ஷான்னா பயம் இருக்குதானே. அந்த பயம் இருக்கட்டும்.
தெற்கும் புட்டு கொண்டு விடும் போல் தெரிகிறது......அந்த பயம் தான் உங்கள் கருத்தில் தெரிகிறது.
அப்போ கூட நாங்க ஜெயிச்சா நல்லது பண்ணுவோம் னு சொல்ல தோண மாட்டிங்குது ...எவ்ளோ நாளைக்கு தான் அடுத்தவனை குறை சொல்லியே ஓட்டு கேப்பீங்களோ
முகஸ் என்னா சொல்லுது. கல்யாண வூட்டில் இருந்து கட்சி மீட்டிங் வரைக்கும் வினாடிக்கு வினாடி எடப்பாடிய பத்தி தானே பேசுது. மேலும் து.மு எதை பத்தி பேசுது? அதுவும் எடப்பாடிய பத்தி தானே பேசுது. முகஸ் பவிசும் து.மு. பவிசும் பல்லை இளிக்குதே.. எடப்பாடிய பாத்து எதுக்கு இப்புடி பயந்து சாகணும்? ஊத்தி மூடிக்கும் ன்னு தெரிஞ்சு போச்சு.. அதுனால க.உ.பீஸ் அடக்கி வாசிக்கணும்.