வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இண்டி கூட்டணி போண்டி
எல்லாம் நன்மைக்கே.... இண்டி கூட்டணியின் அழிவு நாட்டுக்கு நன்மை பயக்கும்.....அங்கே இருப்பவர்கள் அத்தனை பேரும் நாட்டு நலனுக்கு.... எதிரான நிலையை எடுக்கும் ஆட்கள் தான்.
தேச விரோத சக்திகள், குடும்ப கூட்டங்கள் அடித்து கொண்டு சாவது நாட்டிற்கு நல்லது.
Do not rush up with your comments . Land was given to Adani to start solar power generation . Tamilnadu also has given the land to Adani to generate solar power . It is very common for major industries or major investment , state always offer free land as incentives. Last month , Chandrababu naidu offered free land to construct Google research center at Vizag . Hence do not expose your ignorance
பீகாரில் 1000 ஏக்கர் நிலம் ₹1க்கு அதானிக்கு தாரை வார்த்துள்ளார் நிதிஷ் குமார். மீதம் இருக்கும் பீகாரையும் அள்ளிக் கொடுக்க பிகாரிகள் வாக்களிக்க வேண்டும். இங்கிருக்கும் .... அதற்கு முட்டுக் கொடுக்க வேண்டும்.
ஆந்திராவில் தொழில் துவங்க ஏக்கருக்கு ஆண்டு குத்தகை 99 பைசா மட்டுமே கேட்டு வரவேற்கிறார்கள். வேலைவாய்ப்பு பெருக அதுதான் வழி. தமிழகத்தில் அதெல்லாம் கொடுக்க மாட்டார்கள். மருமகனுக்கு பார்ட்னர்ஷிப் கொடுக்க மறுத்தால் ஓன்றும் நகராதாம்.
தேஜஸ்வி யாதவும், ஸ்டாலின் ஐயாவும் பிஹாரில் சந்தித்தியபோதே காங்கிரஸுக்கு தங்களுடைய மாநிலத்தில் எவ்வளவு சீட் தரவேண்டும் எனபதை முடிவு செய்துவிட்டதாக சொல்கிறார்கள்.
இதே நிலை தான் தமிழகத்திலும் தொடரும்! இனியாவது காங்கிரஸ் தன் கட்சியை கலைத்து விடுவது நலம்! எத்தனை நாள் தான் மாநிலக் கட்சிகள் தயவில் வாழ்வது?
மோதி, யோகி பிரச்சாரம் சூறாவளியாக மாறி - குடும்ப கட்சிகளை கதிகலங்க வைத்துள்ளது. மத்திய அரசு பல்லாயிரக்கோடி முதலீட்டில் பெரும் PROJECTS பிஹாரில் செய்துவருகிறது நிதிஷ் குமார் நாணயம் மிகுந்த ஆட்சி செய்து வருகிறார். மக்களுக்கு இப்போதைக்கு வேறு ஊழல் கட்சிகளை பற்றி நினைக்கவே சமயம் இல்லை. பிஹாரில் பிஜேபி கூட்டணி 200 க்குமேல் சீட்டுகள் பெற்றாலும் ஆச்சரியம் இல்லை
உண்மையாகவே இதையெல்லாம் சிரிக்காமல்தான் எழுதினீர்களா??? நம்ப முடியவில்லை...ஆனால் நான் படிச்சதுமே குபீர்னு சிரிச்சுட்டேன்....அப்பாடா.. ரொம்ப நாளைக்கப்புறம் மனம் விட்டு சிரித்தேன் ரொம்ப நன்றி...
இதுதான் இந்தி கூட்டணியின் லட்சணம்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடக, தெலுங்கானா, கேரளா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது. தெலுங்கானா, கர்நாடக மற்றும் ஹிமாச்சல் பிரதேசத்தில் ஆளும் கட்சியாகவும் உள்ளது. கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறியதற்கு யார் காரணம்?
கழுதைதான்