வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இறுதியில் ஃபோட்டோவிற்கு.... போஸ் கொடுத்து விட்டு.... அந்த வரி கட்டுபவர் செல்வார்
இதெல்லாம் ஒரு பெருமையா, எங்க டுமிழ்நாட்டில் கட்டுமர திருட்டு திமுகவின் சாதாரண வார்டு மெம்பர் வீட்டிலேயே இதை விட பலமடங்கு ஊழல் பணமும் லஞ்ச பணமும் இருக்கும்.
பீகார் லஞ்சஒழிப்புத்துறை ஏன் இவ்வளவு கேவலமாக இரண்டு கோடிக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறது என்று விசாரிக்க வேண்டும். தமிழகத்தை எடுத்துக்கொண்டால் ஒருலட்சம் கோடிக்கு மேல் ஊழல் என்று வந்தால்தான் மாநில விசாரணை அமைப்புக்கள் களமிறமிங்கும். எழுதப்படாத விதிகளை மீறினால் மத்திய அரசு அமைப்புக்கள் என்றால்க்கூட சிறை செல்ல வேண்டி வரும்.
மாநில அரசு ஊழியர்களின் வீடுகளை சோதனைசெய்தால் முக்கால்வாசி பேர்கள் இப்படித்தான் என்று தெரியவரும்.
BJP partner rule !.Aryavisham?
திராவிட எஜமானர் ஆட்சியில் தமிழகத்தை பாரு இதைவிட பலமடங்கு இருக்கும்
இங்கிருந்து ஒருத்தன் 350 கோடி வாங்கிட்டுதான் இப்போ இருக்குற தமிழர் விரோதிகளை தெரிந்து எடுத்து கொடுத்தான் நியாபகம் இல்லையா