வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பல காலமாக உதாசீனம் செய்யப்பட எல்லைப்பகுதிகள் வளர்வது மட்டற்ற மகிழ்ச்சி.
சீன நாட்டிற்கு சரியான ஆப்பு. அதைவிட நம் நாட்டில் உள்ள தேசதுரோகிகளுக்கு மிகச்சரியான ஆப்பு.
இதெல்லாம் ஓவர் - சீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி பெர்மிஷன் வாங்கியாச்சா - கேட்பது காங்., கம்பெனி மேனேஜர்கள் ?
மழுங்கிய காஷ்மீர் மக்கள் கோழை காங்கிரஸ் தேச விரோத அப்துல்லா ஆகியோருக்கு தானே ஓட்டு போட்டு உள்ளனர் . நன்றி கெட்ட மக்கள்
மிகவும் அருமை இந்தியர்களின் பெருமை..
காங்கிரசை போன்ற கோழைத்தனம் பாஜகவிடம் இல்லை. துணிந்து இறங்கி நாட்டை பாதுகாப்பதில் சமரசம் செய்துகொள்வதே கிடையாது. இந்நேரம் காங்கிரஸாக இருந்திருப்பின் இந்த இல்லையெல்லாம் சீனா விரிவு படுத்தியிருக்கும். பொய் பிரச்சாரத்தில் காங்கிரஸ் ஈடுபட்டு சொன்னதையே சொல்லி சொல்லி திருப்திபட்டுக்கொள்ளும் போக்கு நாட்டின் பாதுகாப்பிற்கே ஆபத்தானது.
வலுவடையும் எல்லைப்பகுதி.