வாசகர்கள் கருத்துகள் ( 7 )
படித்து முடித்து 30 அல்லது 35 வருடம் கஷ்டப்பட்டு நேர்மையாக உழைத்து ஒருவீடு கட்டி இரண்டு பிள்ளைகளுக்கு கல்யாணம் பண்ணிபார்ப்பதே பெரிய விஷயமாக உள்ளது . நம் அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் கோடிகளில் புரளுவது சாதாரணமாகிவிட்டது .
கர்நாடக மாநில தகவல் ஆணையம் மற்றும் லோக் ஆயுக்தா ஆகியன சிறப்பாக செயல்பட்டு அதிகார வர்கத்தின் குற்றங்களை குறைக்கின்றன.ஆனால் தமிழ் நாட்டில் அதிகார வர்கத்தின் குற்றங்களுக்கு உறுதுணையாக உள்ளதால் குற்றங்கள் பெருகுகின்றன.
அதிகாரிகளை பிடித்த லோக் அயுக்த வுக்கு நன்றி. ஆனால் ஆவணங்களுடன் பிடிபட்டும் SIDDARAMAIAH மற்றும் அவரது மனைவியையும் ஏன் தண்டிக்கவில்லை ?
தமிழ் நாட்டிலும் லோக் ஆயுக்தா இருக்குது ஆனா இல்லை .
காங்கிரஸ் என்றாலே corruption, commission, collection. அழிக்கப்பட வேண்டிய தீய சக்தி.
இது கட்சி சம்பந்தப்பட்ட ஊழல் அல்ல இது தனிப்பட்ட அதிகாரிகளின் மனநிலை பொறுத்தது
எந்த ஒரு காங்கிரஸ் அரசியல்வாதி , அரசு அதிகாரி வீடும் இதில் வராது