வாசகர்கள் கருத்துகள் ( 22 )
மகிழ்ச்சி அடைகிறேன் .இருவரின் நம்பிக்கை வீண் போகவில்லை .
How do I contact these marvelous pet parents?
தவறான கருத்து
இன்றைய கால இளைஞர்கள், திருமணத்திற்குப் பிறகு குழந்தைகளை பெற்றுக்கொள்ளாமல், No Kids, No Commitment, Only Pets என்னும் வகையில் வாழ துவங்கியுள்ளனர். பெங்களுருவில் இந்த வாழ்க்கை முறை வேகமாய் பரவிவருகிறது. குழந்தைகளின் மூலம் பெறக்கூடிய நன்மைகளை, அதிலும் குறிப்பாக தனக்கு வயதாகும்பொழுது கிடைக்கக் கூடிய ஒரு தாங்குதலை இவர்கள் புரிந்துகொள்ள மறுக்கின்றனர். வாழ்வியலுக்கு கூடவா ஓர் உருப்படாத திராவிட மாடல்.
காணாமல் போன செல்ல நாயை கண்டி பிடித்து கொடுத்த பிரசாந்த் ஜெயின் என்ற சுற்றுலா வழிகாட்டிக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு கொடுத்தார்களா இல்லையா?
வளர்த்தவர்களுக்கு தான் அதன் பாசம் புரியும்..வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று கருத்து யார் வேண்டுமானாலும் எழுதலாம்.
99 தடவை உதவி செய்து ஒரே ஒரு முறை மட்டும் தெரியாமல் தவறு செய்தால் 99 முறை உதவி பெற்றவர் அடுத்த நொடியே உதவியவரை மறந்து விடுவார். அனால் ஒரே ஒரு முறை மட்டும் உதவி செய்து விட்டு 99 முறை வேண்டும் என்றே தீங்கிழைத்தாலும் அந்த ஒரு முறை பெற்ற உதவிக்காக நாய்கள் மறக்காமல் நன்றி பாராட்டி 99 முறை இழைத்த தீங்கை மறந்து விடும்.
அய்யா ஒழுங்காக படியுங்கள் பின்னர் கமெண்ட் செய்யுங்கள். தினமலர் செய்தியில் நாட்டு நாய் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் வெளி நாடோ நம் நாட்டு நாயோ என்று பார்க்கவேண்டாம். உங்கள் பார்வையில் குறைபாடு உள்ளது . திருத்தி கொள்ளுங்கள். நாயை வளர்த்து பார்த்த தான் அதனுடைய அன்பு தெரியம்.
25 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள நாட்டில் அன்னிய இறக்குமதி நாய்களை( அன்றாட செலவு 3000) வளர்ப்பது சரியானதா? ஏழைகளுக்கு உதவுங்கள்.
என்ற பெயரில் இரு "நாட்டு" ரக நாய்களை பாசமுடன் வளர்க்கின்றனர்
அய்யா மன்னிக்கவும். இரு நாட்டு ரக நாய்கள் என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது.
நன்றி உள்ள மிருகம் நாய் ஒரு பிஸ்கட் போட்டு ஒரு வருஷம் ஆனாலும் மறக்காது