வாசகர்கள் கருத்துகள் ( 10 )
சென்னை மற்றும் தமிழகத்தின் மற்ற பல பகுதிகளிலும் இதுபோன்று ரைடு நடத்தி இதைவிட அதிகமாக பறிமுதல் செய்யவேண்டும். சிறையில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல் மன்னன் சிறையில் இருந்துகொண்டே தன்னுடைய கடத்தல் தொழிலை சிறப்பாக செய்வதாக ஒரு செய்தி.
அப்போ ரெண்டு நாள் முன்னாடி வந்ததே டில்லியில் ரூ 4000 கோடி போதைப்பொருள் கைது என்று அது மகத்தான வெற்றி இல்லையா இதை விட ???
போதைப் பொருட்களோ, சுங்கத்துறையினரால் கைப்பற்றப்படும் பொருட்களோ மகத்தான வெற்றி என்றால் அதற்குப் பின் அவற்றைக் யாருமறியாமல் தாங்களே கைப்பற்றும் அதிகாரிகள் என்ன சொல்வார்கள் விசாரணை முடியும்வரை அவற்றை அழிக்கக் கூடாது ஆனால் விசாரணை முடியும் பேதது அவை அங்கிருக்காது இதுதானே நாம் அறிந்த செய்தி.மாநகராட்சி நாய் பிடிக்கும் வண்டி ஒரு தெருவில் பிடித்த நாயை கருத்தடை செய்துவிட்டதாகச் சொல்லிஅடுத்த தெருவில் விடுவது போல இப்படிப் பிடிக்கப்படும் அனைத்துப் பொருட்களுமே அதிகாரிகள் உதவியால் மறுபடியும் சந்தைக்கு வந்துவிடும்
அதானி துறைமுகத்தில் தினமும் முறையாக செக் செய்தால் இதைப்போல் பத்து மடங்கு கிடைக்கும்.
கருத்து சொல்லுவதற்கு ஒரு பி,ஜே .பி காரர்களையும் காணோம் . இதே நேரத்தில் மற்ற கட்சிகள் ஆளும் மாநிலம் ஆக இருந்தால் படை திரண்டு வந்து இருப்பார்களே
பல கோடி போதை மருந்து தமிழ் நாட்டில் கண்டுபிடிக்க பட்டது. ஜாபர் மற்றும் அவர் கூட்டாளிகள் இப்போது சிறையில் உள்ளனர். அது சம்பந்தப்பட்ட பல திமுக மந்திரிகள் மட்டும் ஸ்டாளின் உட்பட யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க படவில்லையே. அது ஏன். பாராலு மன்ற தேர்தலுக்கு பிறகு திமுக இருக்காது என்று மோடி சவால் விட்டார். இன்று வரை அது பற்றி ஏன் யாரும் வாய் திறக்க வில்லை. மர்மம் என்ன
அலைகளில் ஒரு அலையைக் கண்டு மத்திய அமைச்சர் பெருமிதம் இன்றைக்கு திரும்பும் இடமெல்லாம் இதைவிட மிகப்பெரிய அலைகள் ஒன்றன்பின் ஒன்றாக சமுதாயத்தை அடித்து நொறுக்கியவண்ணம் இருக்கிறது .இன்றைக்கு இந்த வெற்றி அதற்குப் பாராட்டுக்கள், வந்தே மாதரம்
ஐசாக், நீங்கள் துப்பு கொடுத்து அவார்ட் வாங்கலாம் .
உ.பி யிலும் ரெய்டு நடத்தினால் இதைவிட அதிகம் கிடைக்கும்
பின்னணியில் எங்கள் ஒன்கொள் விடியல் இருக்க போகிறார் நல்லா விசாரின்க ஆபீசர்ஸ்...