வாசகர்கள் கருத்துகள் ( 12 )
பரக்கத், 1994 முதல் 2004 வரை கோமாவில் இருந்தது ஆர்எஸ்எஸ்சோ அல்லது பிஜெபியோ இல்லை. கோமாவில் இருந்தது தீயமுகவும் அதன் தலைவர் கருணாநிதியும். விருப்பம் இருந்தால் கருணாநிதி கொடுத்த அறிக்கைகளை படிக்கவும்
என்ன வெறும் நூற்றைம்பது கோடி ரூபாய் தானா? அவமானமாக உள்ளது. கடந்த பத்து வருடங்களில் சம்பாரித்த பணத்தில் இது போல் ஊருக்கு ஒன்று கட்டலாமே!
திருட்டு திராவிடன் மாதிரி கொள்ளையடிச்சி கட்டல ...அல்லது சொத்து சேர்க்கல ...
இதை எல்லாம் தாங்கி உள்ள முடியாமல் தேச விரோத சக்திகள் ராவுல் முதற்க்கொண்டு அனைவரும் கத்தி கூப்பாடு போட்டு கொண்டு இருக்கின்றனர் ...
அது அவர்களது ஜனநாயக உரிமை .....
இதனால் நாட்டுக்கு நாட்டு மக்களுக்கு பத்து பைசா பிரயோஜனம் இல்லை,
தமிழகத்தை தேசவிரோத திராவிடர்களிடம் இருந்து காக்க மாவட்டம் தோறும் கிளைகளை ஏற்படுத்த வேண்டும். இளம் வயதிலேயே சேவை மனப்பான்மையுள்ள குடிமக்களை உருவாக்க முயல வேண்டும்.
ஆமாம்.. 1999 - 2004 வரை பாஜகவுக்கு திமுகவுடன் கூட்டணி ஏற்பட்ட பொழுது ஆர் எஸ் எஸ் கோமாவில் இருந்தது...
Congrats
ஓகே, நல்லது. இதுபோல ஒவ்வொரு நகரத்திலும், சிறிய கிராமங்களிலும் இந்த தேச பக்தர்களுக்கு ஹாஸ்டல்கள் கட்டவேண்டும். தமிழகத்தில் இந்து கட்டாயத் தேவை. இந்த ஆர். எஸ். எஸ். காரர்கள் நாட்டுப்பற்றுடனும், ஒற்றுமையாக வாழ்வதெப்படி, நேர்மையாக சுயமாக சம்பாதிப்பது எப்படி, அமைதியாக வாழ்வது எப்படி என்று மக்களுக்கு சொல்லிக்கொடுக்கிறார்கள். பாராட்டுக்கள்.
நம்ம பணம் மதிப்பிழந்தது. எல்லா மதிப்பும் அவர்கள் மடியில். தேர்தல் பாண்டு பணம் அவர்களுக்கு. அப்புறம் என்ன. டிரௌசர் பார்டிகள் பிரமாண்டமாக கட்டடம் கட்டலாமே.
RSS என்பது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் அதில் பல கோடி பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அதில் 75 ஆயிரம் பேரிடம் நன்கொடை பெற்று கட்டிடம் கட்டப்பட்டுள்ளது அதில் 300 அறைகள் என்றால் நாடு முழுதும் இருந்து வரும் நபர்கள் தங்க அலுவல் வேலை பார்க்க என்று எல்லாருக்கும் இடம் இருக்கு. இங்குள்ள கொள்ளை கூட்டம் தங்களுக்கு மட்டும் என்று கட்டிக்கொண்ட கட்சி அலுவலகம் போன்று இல்லை.