வாசகர்கள் கருத்துகள் ( 7 )
நல்ல நலன்களாக இயக்கங்கள் செயல்படுவதற்க்கு எல்லோருக்கும் நலம் எல்லோரும் மனிதர்களின் இனம்,மொழி மதம் உடை மற்றும் உணவு ஆகியவை அவர்களின் விருப்பம் அவர்களின் உடல்நிலை சுற்றுப்புறசூழல்களை கொண்டது இதில் எந்த இயக்கமும் அரசாங்கமும் இதில் தலையிடுவது சிந்திக் கூடியது ஆதலால் நற்செயல் செயல் செய்து நற்பண்புகள் வாங்குவது சிறப்பு.
ராஜஸ்தானில் விரைவில் கலவரத்தை தூண்டுவதற்கு ரெடி பன்றானுங்க மக்களே உஷாரு
அப்போ தமிழ்நாட்டுல நடக்கிற கலவரம் திமுக பண்ணுவது
jai hind
தமிழ்நாட்டில் அந்தந்த பகுதி மக்களுடன் இணைந்து சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும் .தமிழ் நாட்டில் எல்லா சாலைகளிலும் கல்லும் ,மண்ணும் ,குப்பையும் கலந்து கன்றாவியாக காட்சியளிக்கிறது. குளங்களை பொது மக்களுடன் சேர்ந்து தூர்வாரி குளங்களை ஆழப்படுத்தினால் தண்ணீர் வீணாவது தடுக்கப்படும்.இதில் கல்லூரி மாணவர்களை ஈடுபுடித்தினால் அவர்களிடம் சேவை மனப்பான்மை வளரும். இதனால் அவர்களிடம் தேசிய உணர்வு வளரும்.
தமிழகத்தில் பட்டி தொட்டி தோறும் ஆர் எஸ் எஸ் தனது சேவைகளை விரிவு படுத்த வேண்டும். திராவிட விஷ முறிவு மருந்து ஆர் எஸ் எஸ் மட்டுமே.
விச முறிவு மருந்து எது?