வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பொறுப்பற்ற பேச்சு. நாடு இப்போ இருக்கும் அபாயகரமான நிலையில், எல்லோரும் எப்படி இந்தியா இதிலிருந்து மீண்டு வரப்போகிறது என்ற கவலையில் ஆழுந்திருக்கும்போது, பிஜேபி க்கு சித்தாந்த ரீதியில் திசை காட்டும் ஒரு அமைப்பை சேர்ந்த நிர்வாகி இப்படி போகிறபோக்கில் எதையாவது சொல்லிவிட்டு, அதன்பிறகு நான் அப்படி சொல்லவில்லை, நான் சொன்னதன் பொருள் வேறுன்னு விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கும் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதை ஆரம்பித்து வைத்தவர் அந்த இயக்கத்தின் தலைவர். கடந்த காலங்களில்கூட சில முக்கியமான தேர்தல் சமயங்களில் இது மாதிரி ஏதாவது ஒளறிக்கொட்டிவிடுவார். அதன்பின் நான் சொன்னதின் பொருள் அதுவல்லன்னு எதோ விளக்கம் கொடுப்பார். இவர்களுக்கு அரசியல் தெரியாது என்பதினால்தானே சமுதாய இயக்கம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள், அப்படிப்பட்ட நிலையில், வாயை மூடிக்கொண்டு தங்கள் வேலைய மட்டும் பார்த்தால், நன்றாக இருக்கும்.
ஆர்எஸ்எஸ் என்பது அரசியல் அமைப்பு கிடையாது. அதனால் அவர்கள் எதையும் பேசலாம். ஆனால் பிஜேபி அரசியல் அமைப்பு. இதை முடித்து வைத்ததில் ஆர்எஸ்எஸ்சின் பங்கு அதிகாமாக இருக்கலாம். ஆனால் மக்கள் பிஜேபி தான் முடித்தது என்று கூறுவார்கள். இதனால் பிஜேபிக்கு ஓட்டு கிடைக்கவில்லை. இதை பேசுங்கள் தலைவரே சாதித்த விஷயங்களை சொல்லக்கூடாது என்கிற கோட்பாட்டை கொண்டதால் பெருந்தலைவர் காமராஜர் தோற்கடிக்கப் பட்டார். ஆனால் தோற்கடிக்க வைத்தது இலவச அரிசி. நன்றி மறந்த மக்கள். ஏமாற்றியது யார் ? ஏமாந்தது யார் ? வேலை செய்தவன் கர்வம் கொள்ளத்தான் செய்வான். அகம்பாவம் என்று கூறுகிறீர்கள்.. ஆனால் இதுவரை இந்தியாவில் இருந்த அரசை விட மோடி அரசு செய்த சாதனைகளை கூற உங்களுக்கு ஏன் மனம் வரவில்லை. உங்களை மதிக்கவில்லை என்று உங்களுக்கு கோபமாக இருக்கலாம். ஆனால் உங்கள் தலையில் நீங்களே மண் அள்ளி போட்டுக் கொள்கிறீர்கள்.அப்படி இருக்கையில் நீங்கள் எதையும் வெளிப்படையாக விமரிசிக்கவும் உரிமை கிடையாது.
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
4 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
4 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
7 hour(s) ago | 11
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
10 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
11 hour(s) ago