வாசகர்கள் கருத்துகள் ( 8 )
உருட்டு...
இந்து மதவாதிகள் பீதியில் இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. தினமும் பாதிக்குமேல் பாகிஸ்தான் பகல்காமை பற்றிய செய்திகளே இதற்க்கு ஆதாரம். நான்குபேரால் ஒட்டுமொத்த இந்துமதவாதிகளின் தூக்கம் போய்விட்டது . முகத்திரை கிழிந்துவிட்டது
உக்ரைனில் ரக்ஷ்யா பாச்சா பலிக்கலையே?
ரஷ்யா நினைத்தால் சில நாட்களிலேயே உக்ரைனை முடித்து விட முடியும் .... ஏன் செய்யலை ன்னு யோசிங்க .... முடிஞ்சா ....
GMM என்ற அன்பர் இஸ்ரேல் குறித்த செய்தியில் சொல்லிய கருத்து நமக்கும் பொருந்தும். பகையை வேருடன் விரைவில் அழிக்க வேண்டும். இந்த நவீன காலத்தில் நீண்டகால போர் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். போருக்கு முன்னர் நீண்டகாலம் திட்டம் இடலாம். ஆனால் போரை துவக்கி விட்டால், சில நாட்களில் முடிக்க வேண்டும். எதிரியை யோசிக்கவே விடக்கூடாது. எதிரியின் போர் தளவாடங்களை, பொருளாதாரத்தை முற்றிலும் அழிக்க வேண்டும். எதிரி நாட்டை முழுமையாக சரண் அடையச் செய்ய வேண்டும். முயன்றால் முடியாதது ஒன்றில்லை.
பாஸ் எதுக்கு இவ்வளவு பீலா தினமும், எப்போ தான் மூர்க்க தேசத்தை அடிப்பாங்க?
போர் ......போர்........வெற்றிவேல் .......வீரவேல்........ இரண்டாம் புலிகேசி,,, ......
பாக்கிஸ்தான் இடம் இருக்கும் ராக்கெட் விட்ட இடத்துக்கே வந்து தாக்கும் ஒரு புதுவகை ராக்கெட்.