வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நாளை மறுநாள் முதல் ஐயப்பன் ஓய்வு எடுப்பார் .
பூவுலகில் அவதாரம் செய்த பகவத் தம்பதிக்கு நம்மைப்போல் ஆச்சார அதுஷ்டானங்கள் உண்டு. இதில் இரவு எட்டு மணிக்கு நித்திரை. இதனை வருமானத்தை மட்டும் கருத்தில் கொண்டு இரவுபூராவும் நித்திரை செய்யவிடாமல் துன்புறுத்துகிறோம். போகிற போக்கை பார்த்தல் ஆண்டவன் எல்லாவற்றையும் கடந்தவன் என்ற நோக்கில் தினமும் திருமஞ்சனம் என்பது இல்லாமல்போய்விடும். விஸ்வரூபம் என்பதும் மறைந்துவிடும். பகவானை அன்புடன் கவனியுங்கள்.