வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஸ்வர்ணம் திருட்டு , கிட்னி திருட்டு லாபம் எதிலே அதிகம். ஏடன்ஸ் நோ மேட்ச்.
இதுமாதிரி விரைவாக புலனாய்வு திருட்டு தீமுக்கா வால் வெளி வராது. அமுக்கி விடுவார்கள். ஊழல் செய்பவர்கள் ஊழலை ஒழிக்க முன்வர மாட்டார்கள். பழியை அப்பாவிகள் யார் மீதாவது போட்டு தப்பிப்பார்கள். நல்ல வேளையாக திருப்பதி மலையிலிருக்கும் திரு மலய பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் இல்லை. இருந்திருந்தால் திருட்டு கும்பலின் ஆட்சியில் மொத்த சொத்தும் குடும்ப சொத்தாகி ஸ்வாகா ஆகி இருக்கும். அங்கும் அருவருக்க செயல் ஒரு வேற்று மத முதல்வன் ஆனா வகையில் இந்து மதத்திற்கு எதிராக பல தில்லா லங்கடி வேலயை செய்ய அங்கு மக்கள் விழித்து கொண்டு அந்த கயவனை வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள். ஆனால் இங்கு நம் மக்கள் புத்தி மழுங்கி போதையில் கொறட்டை தூக்கத்தில் திருடர்களுக்கு சாமரம் வீசி கொண்டிருக்கிறார்கள்.
உண்மை, திராவிட மாடெல்லில் இருந்து திருப்பதி தப்பித்தது
ஐயப்பன் உடை அணிந்து திருட்டுகளில் ஈடுபட்டதாக செய்திகள் உண்டு. இப்போது அடிமடியிலேயே கை வைத்து விட்டார்கள்.
தமிழகத்தில் கோவில் சொத்துக்களை அங்கு உள்ள ஆளும் கட்சியே அபகரிக்கிறது. கேரளாவில் தனி நபர் ஒருவர் திருடியிருக்கினார். அவர் மட்டும் இந்த திருட்டை செய்திருக்கமுடியாது. அவருடன் உடந்தையானவர்களும் கண்டுபிடிக்கப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.