வாசகர்கள் கருத்துகள் ( 17 )
எந்த செயலிலும் தன்னையே அர்ப்பணித்து ஈடுபடுபவர்களுக்கு உரிய மரியாதை, தனது வாழ்நாளில் நிச்சயம் கிடைக்கும் என்பது உண்மை.
40 years RSS வாட் ஆ dedication
வாழ்த்துக்கள் சதானந்தன் மாஸ்டர் அவர்களுக்கு
உங்கள் உழைப்பு விடாமுயற்சி எல்லோருக்கும் பாடம் .உங்களை மாநில ஆளுநராக்கி பெருமை செய்யலாம் .
நல்வாழ்த்துக்கள் ஜி ....
நான் கூட உண்டி குலுக்கி மீது கொஞ்சம் நல்ல எண்ணங்கள் கொண்டு இருந்தேன். ஆனால் சமீபகாலமாக அவர்கள் கான்செப்ட் குறித்து படித்த போது தான் அவர்களின் காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது தெரியவந்தது. இது ஒரு உதாரணம்
only Marxist and Maoist extremists do that.Normal communists no longer indulge in murderous attacks...
Shame on Keralites for making him loss in elections twice
மனிதனை மிருகமாக்கும் தத்துவம் கம்யூனிஸம்.
நான்கூட எதோ சமூக சேவகருக்குத்தான் எம்பி பதவி கொடுத்திருக்காங்கன்னு நெனைச்சேன்.
உலகின் கட்சியின் பதவிகள் எல்லாமே அவர் தம் சொந்த கட்சியினருக்குத் தான் என்பது இயல்பான நிலைமை. எனவே இந்த கருத்துப் பதிவு அறியாமையை அல்லது பாஜக மீதான வன்மத்தை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.
திரு சாணக்கியன் அவர்களே, ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படும் பதவிகள் அரசியல் கலப்பற்று சமூக சேவைகளில் ஈடுபட்டு மக்களோடு மக்களாக இணைந்து மக்களுக்காக பாடுபடும் அன்பர்களுக்கு அவர்களின் செயல்பாடுகளுக்கு தொண்டுகளுக்கு ஒரு அங்கீகாரமாக இருக்கும் என்றுதான் நான் எதிர்பார்த்தேன். ஆனால் இங்கும் ஆளும் கட்சிக்காரர்களுக்கே பதவிகள் என்று இருப்பது நியாயமில்லை. இதே சதானந்தன் மாஸ்டர் பாஜக கட்சியில் இணைந்து பணியாற்றாமல் தனியாக நின்று பொதுத்தொண்டு செய்திருந்தால் அல்லது வேறு கட்சிகளில் இணைந்து பொது தொண்டு செய்தால் அவருக்கு அங்கீகாரம் பதவி எதுவும் கிடையாது. அப்படித்தானே.
தயிர்வடை படையல் போடும் பார்ட்டியா இவர்
கோவை சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம் அவர்களுக்கு எம்பி பதவி ஏன் கொடுக்கவில்லை என்று இப்போது புரிகிறது
உண்டியல்களின் மறுபுறம் மிக கோரமானது அதற்கு இதுவே சாட்சி
மறுபுறம் விரிசல் இல்லாம இருக்கும் .....