வாசகர்கள் கருத்துகள் ( 25 )
எந்த ஒரு இந்தியனும் அயல் நாட்டினர் இங்கு குடியுரிமை பெறுவதை விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சி விரும்பினால் இத்தாலி நாட்டிற்கு செல்லவும்
வாறவன்.. போறவன்.... எல்லாம் வந்து தங்க எங்களுடைய நாடு என்ன சத்திரமா.... உன் வீட்டில் அந்நியன் யாராவது வந்து இருந்து கொண்டால் நடக்குமா ???..... வந்துட்டான் இத்தாலி அடிமை முட்டு கொடுக்க !!!
இந்த தேச துரோகியை அதிபர் ட்ரும்ப் கைது செய்வார்..இவருடன் பன்னுன் என்ற சீக்கிய தீவிரவாதியும் விரைவில் நாடு கடத்தப் பட வேண்டும்
சார், கைது செய்து நாடு கடத்தவேண்டாம், அங்கேயே சிறையில் அடைத்து வைத்து, நல்லா நொங்கு எடுக்கட்டும், நாடு கடத்துனா, இங்கே இந்தியாவுக்கு தான் வருவாங்க, இந்த சாம் மற்றும் பண்ணு, இங்கே வந்து இன்னும் பிரச்சினை செய்யவா? வேண்டாம் சார், போதும், அங்கே அமெரிக்காவிலேயே சிறையில் அடைத்து வைத்து பார்த்து கொள்ளுவது, நம்ம நாட்டுக்கு நல்லது.
ஆட்சியில இருக்கும் போது என்னென்ன கேவலமான செயல்களை செய்து இருப்பானுங்க அந்நிய நாட்டு கைக்கூலி...
நமது சட்ட திட்டங்களை முதல மாற்றணும் .
ஏய் சாம், முதலில் நம் நாட்டில் உள்ள பசியால் வாடும் ஏழை எளியவர்களை நாம் காப்பாற்றலாம். பிறகு மற்றநாட்டு ஏழை எளியவர்களை காப்பாற்றலாம். அதாவது அவர்களுக்கு இங்கிருந்து பசியை போக்க தேவையான பொருட்களை கொடுத்து. எதற்காக அவர்களை நம் நாட்டிற்குள் அனுமதிக்கவேண்டும்? புரிந்து விட்டது உன் எண்ணம். ஆம், அவர்கள் இங்கு வந்தால் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி எண்ணிக்கை அதிகரிக்கும். அதற்குத்தான் அவர்கள் இங்கே வரவேண்டும் என்றும் கூறுகிறாய்.
சாம் பரோட்டா வீட்டுக்குள் பக்கத்துக்கு தெருக்காரர் ரகசியமாக, கள்ளத்தனமாக நுழைந்து, நானும் இங்குதான் இருப்பேன் என்றால் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்க்கிறேன்.
அது மைனாரிட்டி என்றால் இவர் ' எல்லா ' சலுகையும் கொடுப்பாராம் .
சாம் பரோட்டா, அவர்களது கருத்துக்களை, பேச்சு சுதந்திரம் இருக்கும் அமெரிக்காவில் சொன்னால் ரொம்ப பலன் கிடைக்கும்.
சாம் பிட்ரோடா, வினேஷ் ஃபோகா & மணிசங்கர் அய்யர் ஆகியோரைப் போல் நல்ல என்டர்டெயின்மென்ட் கொடுப்பவர்கள் யாரும் இல்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
இவன் ஜான்பிரிட்டோவா இல்ல கான்பிரிட்டோவா
மேலும் செய்திகள்
'தமிழகத்துக்குள் ஊடுருவும் வங்கதேசத்தவர்கள்'
02-Jan-2025
சட்டவிரோதமாக தங்கிய 16 வங்கதேசத்தினர் கைது
29-Dec-2024