வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அக்கட்சியில் உள்ள அனைவருமே அறிவு என்றால் கிலோ எவ வளவு என்றுதான் கேட்பர்
இவன் ஒரு சோரோஸின் நம்பிக்கையான சேவகன்...வாங்கிய காசுக்கு அதிகமாய் கூவிக் கொண்டிருக்கிறான் ..இந்த நாட்டின் தலையெழுத்து .
இவனை ஒரு பெரிய மேதாவி என்று எண்ணி தொலைத்தொடர்பு துறையின் தலைவனாக்கி விட்டது ராஜிவ். .அதாவது அரசியல் அனுபவம் கிடையாது .அதுவுமில்லை ..., நாட்டின் கலாச்சாரத்தை ,பரம்பரியத்தை பற்றி ஓரளவு அறிந்திருக்க வேண்டாமா ? இப்படிப்பட்ட தன்னுடைய அயல் நாட்டு வகுப்புத் தோழர்கள் எல்லாரையும் கொண்டு வந்து அமைச்சர் மற்றும் மற்ற உயர் பதவிகளிலும் அமர்த்தினால் காரியம் ஆச்சு என்று நாட்டை கெடுத்த ஆளு .வெளி நாட்டை காப்பி அடித்து வாரத்துக்கு 5 நாள் வேலையை கொண்டு வந்து இருப்பதையும் குட்டிச்சுவர் ஆக்கிய ஆளு ராஜிவ் .
திராவிடனுங்க உருட்டுறதுல கில்லாடிக! IIIT என்பது செகண்ட் ரேங்க் IIT யாம்… IIIT என்பது Indian Institute of Information Technology. இதற்கு JEE main exam போதும். முதல்ல துண்டுச்சீட்ட ஒழுங்காப் படிங்கப்பா
அவரு ஒன்னும் இல்லத்தை சொல்ல இல்லை இருப்பதாய் தான் சொல்லி உள்ளார் கல்வி ஆலட்கள்க்கு நற்றாய் தெய்ரயும் அமைசஹ்ருக்கு ?? புரியாது
IIIT ஒரு செகண்ட் க்ரேட் IIT. பெரிய வித்தியாசம் இல்லை. அவர் கருத்து கூறியது ஒரு ஆன்லைன் கருத்தரங்கில். அதற்காக அவர் ராஞ்சிக்கு போக வேண்டிய அவசியம் இல்லை.
காங்கிரஸ் கலகலத்துப்போனதுக்கு இந்த அரைகுறை மனிதனும் ஒரு காரணம். ராஜீவ் காந்தியை தவறாக வழி நடத்தி அவரது அரசியல் வாழ்க்கையை முடித்து வைத்த பிரகிருதி, இப்போது அரைகுறை ராகுல் காந்தியையும் முழுசாக முடித்து வைக்க புறப்பட்டுள்ளார். இவரது அரேஞ்ச்மெண்டில் தான் உயர்கல்வி மாணவர்கள் ராகுல் காந்தியை சந்திக்கும்ஆள்பிடித்து கூட்டங்களுக்கு ,ஏற்பாடு செய்யப்படுகிறது. எல்லா பொருட்செலவுக்கும் இத்தாலி மாமியா,மற்றும் சோரோஸ் பொறுப்பு. இந்தியாவையும்,மோடியையும், அமித்ஷாவையும் கன்னா பின்னா என்று திட்டவும், குற்றம் சுமத்தவும் கூட்டம் நடத்தி பிபிசி.க்கு அறிக்கை தரப்படும். திரும்ப திரும்ப ஒரே தோசையை திருப்பிப் போடும் காங்கிகள் மெண்டலாகிவிட்டனர்.
இப்படி பட்டவன்தான் பப்புவுக்கு நண்பனா இருப்பான்.