வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அப்புறம் என்ன வேட்டையை ஆரம்பிச்சு விட வேண்டியதுதானே
பத்து ஏக்கரில் விவசாயம் செய்து பல கோடி லாபம் பார்த்த குடும்பம். இப்போது வசூலில் இறங்கி விட்டது. பிஜேபியை வாய்க்கு வந்தபடி வசைவு பாடியவர்கள் இப்போது வசூல் செய்வதற்கு அனுமதி கேட்டு நீதிமன்றம் செல்கின்றனர்.
ரொக்கமாக வாங்கி வாயில் போட்டுக் கொள்ள சிறந்த வழி. குடும்பக் கார்பரேட் கட்சிகளை காத்து அதன் மூலமாக நீதி ஜனநாயகத்தைக் காக்கிறது.
இதே நீதி மன்றங்கள் தேர்தல் பத்திரம் மூலமாக பணம் வாங்கினால் அது குற்றம் என்று கூறியது இப்போது இவர் வாங்கும் பணம் எவ்வளவு என்று யாருக்கு தெரியும்
எப்படி இருந்த இவர் இப்படி ஆகிவிட்டார்...
மேலும் செய்திகள்
2028க்குள் ஏர் டாக்சி சேவை; தனியார் நிறுவனம் அறிவிப்பு
2 hour(s) ago
ஆரியங்காவில் நாளை:(டிசம்பர்-24)
3 hour(s) ago
சபரிமலையில் நாளை(டிசம்பர்-24)
3 hour(s) ago