வாசகர்கள் கருத்துகள் ( 18 )
திருட்டுடா... திராவிடம் டா..விடியல் டா மாடல் டா... சுருட்டுடா.. காரி துப்புடா...
2009 இல் இந்த திட்டம் நல்ல நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது. செயல் பா டு.. தோல்வி
100 நாள் திட்டத்தில் மோசடி : தமிழகத்தின் விருதுநகரில் ரூ.34.02 கோடியும் ராஜஸ்தானின் நகாவூரில் ரூ.1.09 கோடியும் ம.பி.,யின் மொரினாவில் ரூ.26 லட்சமும் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதைத்தான் டாஸ்மாக்கினாடு எல்லாவற்றிற்கும் முன்னோடி முதலில் உள்ளது என்று சொல்வது திருட்டு திராவிட அறிவில் மடியில் அரசில்
காலையில் பத்து மணிக்கு வேலைக்கு வந்து , டீ போட்டு குடித்துவிட்டு சுமார் 11.30 மணியளவில் வேலை செய்கிறேன் என்ற பெயரில் 12.30 வரை ஒரு மணி நேரம் சுமார் 150 நபருக்கு மேற்பட்ட ஆட்கள் மண்ணை கிளருகிறேன் என்ற பெயரில் சுற்றிவிட்டு சாப்பிட்ட பின் 3 மணியிலிருந்து 3.30 வேலை செய்கிறேன் என்ற பெயரில் ஊர் வம்பு பேசிவிட்டு ( இதெல்லம் எங்கள் ஊரில் நடப்பது ) செல்லும் இது போன்ற கையாலாகாத திட்டம் தேவையா. அரசு உடனடி நடவடிக்கை எடுத்து விவசாய வேலைகளுக்கு தடையாக இருக்கும் இந்த திட்டத்திற்கு நிரந்தர மூடுவிழா நடத்துவதே சிறந்தது.
விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் ராகுலின் நெருங்கிய நண்பர் மாணிக்கம் தாகூர் .. செய்த ஊழலா?
இது திருட்டு திராவிஷ மாடலின் பகல் கொள்ளை
காமராசர் ஊரிலேயே..
அகில இந்தியாவில் முப்பத்து ஐந்து கோடி ஊழல் அதில் தமிழகத்தில் - இல்லை, இல்லை - விருதுநகரில் மட்டும் முப்பத்து நான்கு கோடி ஊழல்! அடுத்து உலகளவில் பெரிய ஊழல் செய்து சாதனை படைக்க வாழ்த்துக்கள் !
மத்திய அரசின் இந்த நூறு நாள் வேலைத் திட்டத்தால் விவசாயிகள் படும்பாடு சொல்லி மாளாது. என்றைக்கு இந்த திட்டம் வந்ததோ அன்றிலிருந்து வயல்களுக்கு நாற்று நடுவது, உரமிடுவது, களையெடுப்பது போன்ற விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைப்பதில்லை இதனாலேயே பல விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிர் செய்வதையே நிறுத்தி விட்டார்கள். எங்களுக்கு மேலூர், மற்றும் திருப்புவனத்தில் இருக்கும் நன்றாக விளையக் கூடிய 24 ஏக்கர் விவசாய நிலத்தில் அனைத்திலும் பயிரிட வேலைக்கு ஆள் கிடைக்காமல் சும்மா பெயருக்கு முணு, நாலு ஏக்கரில் மட்டும் என் தந்தை எங்களின் வீட்டுத் தேவைக்காக அதற்குத் தக்கவாறு பயிர் செய்து வருகிறார் எங்களின் மற்ற நிலங்கள் எல்லாம் தரிசாக கிடக்கின்றன. அவர் இருக்கும் வரை விவசாயம் செய்வதை நிறுத்த மாட்டார். இதற்கிடையில் இப்போது தரிசாக கிடக்கும் எங்கள் நிலங்களை பிளாட் போட்டு நல்ல விலைக்கு விற்று தருகிறோம் என்று இடம் வாங்கி கொடுக்கும் புரோக்கர்கள் ஐடியா கொடுத்து தினமும் ஆட்களை வேறு கூட்டிக் கொண்டு வருகிறார்கள். எங்களைப் போன்ற நிலைமைதான் தமிழகத்தில் உள்ள பல விவசாயிகளுக்கும். இதெற்கெல்லாம் மூல காரணம் மத்திய அரசு கொண்டு வந்த அந்த நூறு நாட்கள் வேலை திட்டம்தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
The Mahatma Gandhi National Rural Employment Guarantee Act MNREGA is Indias landmark social welfare initiative to eradicate poverty and unemployment in rural areas, Enacted in 2005 by Whom????
இந்த திட்டம் மிகப்பெரிய மோசடி திட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டிய திட்டம்
உன் தணிக்கை குழு தடையின் படி, நிதி இழப்பை ஈடு செய்ய வேண்டும். அதன்பின் தான் குற்ற நடவடிக்கை. மேலும் காங்கிரஸ் கொண்டு வந்த 100 நாள் வேலை திட்டம் சரியல்ல. மனித சக்தி தேவைப்படும் விவசாயம் , மில், தொழில் கூடம்.. அனுப்பி வளர்ச்சிக்கு உதவ வேண்டும். முதலில் பயிற்சி கொடுக்க வேண்டும். எந்த ஒரு கட்சியின் புதிய குறுகிய கால கொள்கை அது ஆட்சி செய்த போது மட்டும் செல்லும். பின் தானே செயல் இழந்து விட வேண்டும்.