வாசகர்கள் கருத்துகள் ( 4 )
"அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியே மதச்சார்பின்மை என்பதை இந்த நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் குறிப்பிட்டுள்ளது..." என்றால் எமெர்ஜென்ஸியின் போது இடைச் செருகலாக முகவுரையில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில் பல்வேறு வழக்குகளில் மேற்கோளாகக் காட்டித்தான் குறிப்பிடப்பட்டுள்ளனவா? அப்ப்டியென்றால் இந்த சட்ட திருத்தம் செல்லும் என்பதை எப்படி நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது அல்லது ஏற்றுக் கொள்கிறது எனும் கேள்வி எழுகிறதே. "சமத்துவம், சகோதரத்துவம் உள்ளிட்ட வார்த்தைகள் அரசியலமைப்பு சட்ட முகவுரையில் குறிப்பிடப் பட்டுள்ளன. இவை, மதச்சார்பின்மை என்பதையே குறிப்பிடுகின்றன.. "மேலும்" அரசியலமைப்பு சட்டத்தின் ஒரு பகுதியாகவே மதச்சார்பின்மை இருந்துள்ளது..." எனில் சோஷலிசம், செக்யூலர் எனும் வார்த்தையை முகவுரையில் அதுவும் முன் தேதியிட்டபடியே எமெர்ஜென்ஸியில் பாராளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி இடைச்செருகல் செய்ய வேண்டிய அவசரமோ அவசியமோ இல்லையே.
இது ள்கை முடிவு நீதி மன்றம் இதில் தலையிட முடியாது பாராளுமன்றம் முடிவு செய்ய வேண்டும் .கோர்ட் வரம்பு மீறுகிறது மோடி துணிந்து இதை நிராகரிக்க வேண்டும் அப்படியானால் மினாரிட்டி சலுகைகள் முழுதும் நீக்கப்பட வேண்டும்
நீதிமன்றம் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் மற்றொரு சட்டத்திருத்தம் கொண்டுவந்து அந்த சோசலிசம், மதசார்பற்ற என்ற வார்த்தைகளை நீக்கவேண்டும். செய்வார்களா?
கான் ஸ்கேம் காங்கிரஸும், போலி காந்தியும் எப்பேர்ப்பட்ட அநியாயத்தை , ஹிந்துக்களை நாடு இல்லாத அனாதை ஆகிவிட்டார்கள். சொரணை இல்லாத ஹிந்துக்கள் இது புரியாமல் இன்னும் அவர்களை நம்பி வோட்டை போட்டு கொண்டு இருக்கிறார்கள். திருத்தம் 1976 இல் செய்யப்பட்டதாம், ஆனால் 1949 இல் இருந்து அமலில் இருந்தது என்று சொல்வார்களாம், எப்பேர்பட்ட பொய் இது.