உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் மோதல்

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் மோதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டுஉள்ளது.சோபோர் மாவட்டத்தின் வாடர்கேம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக தகவல் கிடைத்தது. இதனையடுதது ராணுவம் மற்றும் காஷ்மீர் போலீசார் அங்கு சென்றனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh
ஆக 24, 2024 21:21

நேரு பப்புவின் தயவால் இந்தியா முஸ்லிம்கள் நாடாக மாறப்போவதை யாராலும் தடுக்க முடியாது. தங்கள் சந்ததிகள் முஸீலீம்களாக மாறுவதை கண்டு சந்தோஷப்படும் இன்றைய இந்துக்களுக்கு அஸ்லாம் அலைக்கும்


SENTHIL NATHAN
ஆக 24, 2024 19:51

370 நீக்கிவிட்டோம் எல்லாம் சரியாகிவிட்டது என்று கூறுபவர்கள் தீவிர வாத தாக்குதல் களை வளர விடுகிறார்கள்


Duruvesan
ஆக 24, 2024 21:18

மூரக்ஸ் உங்க கூட்டம் தானே அழியும், நோ கவலை


God yes Godyes
ஆக 24, 2024 19:49

பயங்கரவாதி மூர்க்கன்கள்.அவன்கள் தின்ன வேண்டியது அல்லா பெயரில் நமாஸ் படித்து மூஞ்சி மேல் குறு குறு தாடி கீழே சுன்னத்து நெட்டுக்க இந்திய ராணுவ வீரர்களிடம் வந்து அடிபட்டு சாக வேண்டியது. இந்தியாவில் சிறுபான்மை சமநீதி ஓட்டு பாதுகாப்பில் குளிர்காயும் முஸ்லீம்களை கொண்டு போய் பார்லரில் வரிசையாக நிற்க வைத்து முஸ்லிம் பயங்கரவாதிகளிடம் பேச வைத்து தீர்வு காண வேண்டும்.


Ramasamy
ஆக 24, 2024 19:07

இந்தியாவிற்கு எதிராக உள்ள தீவிரவாதிகளை சுட்டு தள்ளுகள்


புதிய வீடியோ