வாசகர்கள் கருத்துகள் ( 18 )
ஜி.டி.இ வளர்ச்சி 9 பர்சண்ட்டிலிருந்து 6.2 சதவீதத்துக்கு அபார வளர்ச்சி.
இது மோசடி மத்திய அரசின் தோல்வி
முதலீட்டாளர்களுக்கு ஐயா பங்குச் சந்தை ஒருவிதமான சூது வியாபாரம் போன்றது. அதன் போக்கிற்கு சம்பந்தமற்ற பொருளாதார குறியீடுகளை வைத்துக்கொண்டு ஏறலாம் இறங்கலாம். பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களை கணக்கில் வைத்து ஒண்ணும் நாடுகளின் பொருளாதாரம் மதிப்பிடப்படுவதில்லை. அதனால் முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் என போடாதீர். பங்குவரத்தகம் செய்பவர்கள் தெரிந்தே தான் முதலீடு செய்வதால் லாப நஷ்டம் பார்ப்பது தவறுல
பங்கு சந்தையின் சரிவு நிரந்தரமல்ல. வெளி நாட்டு பங்குதாரர்கள் இந்தியாவில் பங்குகளில் லாபத்தை எடுத்து அமெரிக்கா Bond ல் அதிக வட்டிக்காக முதலீடு செய்கிறார்கள். இதோடு டிரம்ப் in கூச்சல் வேற? இன்னும் 6 மாதங்களில் பங்கு சந்தை அடுத்த உயரிய நிலைக்கு செல்லும். எனவே முதலீடு செய்வோர் நல்ல லாபகரமான, ஈவு தொகை வழங்கும், 1000 கோடிக்கு மேல் விற்று முதல் உள்ள கம்பெனிகளில் முதலீடு செய்யுங்கள். உங்கள் பணம் வீண் போகாது.
இது ஒன்றும் இல்லாத விஷயத்தை ஊதி பெரிதாக்கும் திராவிட மாடல் செய்தி. நேற்று வாங்கிக் இன்று விற்றவர் நட்டம் அடைந்து இருப்பார்கள். அது சில கோடிகள் இருக்கலாம். உங்கள் தவறான புரிதல் ஏற்படுத்துகிறது. பங்கு சந்தை குறியீட்டு எண் எவ்வளவு குறைந்தது என்றோ அல்லது எத்தனை சதவீதம் குறைந்தது என்று குறிப்பிடுவது தான் சரி.
எவன்டா சொன்னான் வீழ்ச்சின்னு , இறங்குதுன்னா அது யாரோ விக்கிறாங்க யாரோ வாங்குறாங்க , எனக்கு அதானி போர்ட்ஸ் 480 கு வாங்கினேன் 1500 கு போனது குதிச்சேன் ,இப்போ லாபம் கம்மி , வரும் பொறுப்பேன் , குவாண்ட் ஆக்டிவ் fund 2013 ல 48 ரூவாய்க்கு வாங்கினேன் இப்போ, பொறுமை இல்லைனா மார்க்கெட்ல வராதே
நல்லாப் போச்சுன்னா பிரதமரின் ராஜ தந்திரம், நிதியமைச்சரின் நூறாண்டு பட்ஜெட், ருசர்வ் வங்கி கெவுனரின் திறமைன்னு மெடல் குத்திப்பாங்க. விழுந்திச்சுன்னா ட்ரம்ப், நேருன்னு காரணம் கண்டுபிடிப்பாய்ங்க.
அப்பாவி, இன்னும் இது போல எத்தனை ஐ டி வெச்சிருக்க ????
இருநூறு - பாத்து = நூத்தி தொண்ணுறுதான், கதறல் பத்தவில்லை
அள்ளியும் கொடுக்கும் அதல பாதாளத்திலும் தள்ளிவிடும் அதுதான் பங்குச்சந்தை, சந்தைப்பற்றிய அறிவு +அளவுகடந்த பொறுமை + உரிய காலம் வரை காத்திருத்தல் +அதிர்ஷடம் இவையெல்லாம் ஒருவருக்கு இருந்தால் பங்குசந்தையில் நீடிக்கலாம் இல்லையென்றால் பிம்பிளிக்கி பிலாபித்தான்.
முழு உண்மை ....... சுயமாக முயற்சி செய்து நன்கு கற்கவேண்டும் ..... சந்தை நிபுணர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு அதன்படி செய்து கொண்டிருக்கக் கூடாது .... நம்பிக்கை வந்த பிறகு சிறிய அளவில் முதலீடு செய்து பார்க்கலாம் ....
ஒரு பக்கம் பார்த்தால் ஓகே இன்னொரு பக்கம் வேடிக்கையாக உள்ளது. எவ்வளவு நாம் invest பண்ணினோமோ அதில் வந்த லாபம் குறைந்தது இது தான் உண்மையான வார்த்தை அதைத்தான் வீழ்ச்சி என்று பொருள் கொள்க. நான் invest செய்ததில் எனக்கு வந்த லாபம் மிகவும் குறைந்துள்ளது
SEBI அங்கிகாரம் அல்லாத அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல பிஜேபி அறிவிலிகள், நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன், சந்தைகளில் தைரியமாக முதலீடு செய்யுங்கள் என்று மக்களுக்கு பொது வெளியில் அறிவுறுத்தினார்கள். அவர்களின் பேச்சை கேட்டு எதனை பேர் வாழ்க்கை இழந்தார்களோ?? இவ்வாறு அறிவுறுத்திய இவர்களின் மீது செபி எந்த ஒரு நடவடிக்கை எடுத்ததாகவும் தெரியவில்லை.
முட்டாள்தனமான கருத்துக்களை பதிவிடாதீர்.
ராகேஷ் .... முதலில் பங்குச்சந்தை பற்றிய அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் ....
மேலும் செய்திகள்
பங்கு சந்தை
10-Feb-2025