வாசகர்கள் கருத்துகள் ( 27 )
நாடு நாசமாக தான் போகும். ஆதானால தான் இந்த தடவை மைனாரிட்டி கூட்டணி ஆட்சி. கூடிய சீக்கிரம் கவிழ்ந்திடும்
ஊழல் பேர்வழிகளை விடுவிக்கவே உச்சநீதிமன்றம் உள்ளது. ராகுல் சிசோடியாகேஜ்ரிவால் பொன்முடி இன்னும் எவ்வளவோ இந்த நாட்டை காப்பாற்ற ஆயிரம் மோடி அண்ணாமலை வந்தாலும் நடக்காது
ஊழல் பேர்வழிகளை விடுவிக்கவே உச்சநீதிமன்றம் உள்ளது. ராகுல் சிசோடியாகேஜ்ரிவால் பொன்முடி இன்னும் எவ்வளவோ இந்த நாட்டை காப்பாற்ற ஆயிரம் மோடி அண்ணாமலை வந்தாலும் நடக்காது
அடுத்த விசாரணை இன்னும் இருபது ஆண்டுகள் கழித்து வைத்தால் போதும்.
ஊழல் பேர்வழிகள் சுலபமாக விடுதலை ஆவார்கள். நீதி மன்றங்கள் திருடர்களின் பாதுகாப்பான புகலிடம்
செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவதற்கு முன்பு அவருக்கு நெருக்கமாக இருந்த மற்ற அத்தனை திமுக தலைவர்களும், முதல்வர் உட்பட இன்று கப்சிப்... ஏன்? காரணம் தெரிந்தவர்கள் கூறலாம்.
தம்பியை அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்தால் உடனே ஜாமீன் கிடைக்கும். இல்லை என்றால் அடுத்து நொடியில் உள்ளே தூக்க ஆட்கள் 24/7 ரெடி.
கேவலமா இல்லை ஸ்காட்லாந்து யார்ட போலீஸ் வைத்துள்ள கேடியின் ED க்கு
தம்பி இன்னும் நீதிமன்றத்துக்கு வரல ....
செந்தில் பாலாஜிக்கு சொல்லாமல் கொடுக்கப்பட்ட தீர்ப்பு காலவரையற்ற சிறை தண்டனை தான். தொட்டுப்பார், கை வைத்து பார் என்று கர்ஜித்த செந்தில் பாலாஜி கதறி கதறி ஒப்பாரி வைக்கிறார். மற்ற திமுக அமைச்சர்களுக்கு செந்தில் பாலாஜியின் கதை ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கிறது. பிஜேபி ஆட்சி மத்தியில் இருக்கும்வரை செந்தில் வெளியே வரவாய்ப்பே இல்லை.
யுவர் ஹனர் அவர் நிரபாரதி எனவே உடனே விடுதலை. தம்பி இன்னும் காணோம் தேடி கொண்டு இருக்கிறோம் யுவர் ஹானோர். இது பற்றி ஒன்றும் சொல்லாதீர்கள்
மேலும் செய்திகள்
கர்நாடக கடற்கரையில் சீன ஜிபிஎஸ் உடன் சிக்கியது கடல் புறா
2 hour(s) ago | 3
சத்தீஸ்கரில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொலை
4 hour(s) ago | 4
100 நாள் வேலை திட்டத்திற்கு மாற்றான மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்
5 hour(s) ago | 8
குடியுரிமையை கைவிடும் இந்தியர்கள் ஆண்டுக்கு 2 லட்சம் பேர்!
6 hour(s) ago | 17
துணை ஜனாதிபதியுடன் பாஜ தேசிய செயல் தலைவர் சந்திப்பு
7 hour(s) ago