வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மக்களின் வரிப்பணத்தை சிறுபான்மையினர் , கோட்டா, MUDA என்று செலவு செய்து ஆட்டைய போட்டு நாட்டை கற்பழிக்கும் மக்களுக்கும் இது பொருந்தும் அல்லவே ?
தீதி தனது சொந்த மாநிலத்தில் தனக்கு ஏற்பட்ட பெரும் பிரச்சனையை தீர்க்க இந்த மாதிரி நாடகம் ஆடி ஒரு கோமாளி சட்டத்தை இயற்றுகிறாள் ஏன் என்று கேள்வி கேட்க உனக்கு துப்பு இல்லை அது போக மேலும் அவருக்கு ஜால்ரா தட்டுகிறாய் உனக்கு வெட்கமாக இல்லை? ஏற்கனவே நீ செய்த குற்றங்களுக்காக நீதிமன்றம் உனக்கு தண்டனை அளிக்கா விட்டாலும் கடவுள் .... விட்டான் இனிமேலாவது டபுள் கேம் ஆடாமல் அந்த மகாராஷ்டிர மக்களுக்கு உண்மையாக இரு இல்லை என்றால் உன்னுடைய மீதி ....
மூன்று முறை ஆட்சியிலிருந்தபோது என்ன செய்தீர்கள்? மமதா போல் நாடகமா?
கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை - இது ஒரு கண் துடைப்பு நாடகம் நிச்சயம். தண்டனையை இவர்கள் தாயே முடியாது "ஜாமீன் என்பது விதி...சிறை என்பது விதிவிலக்கு" என இப்படித் தீர்ப்பு வழங்கும் நீதிமன்றம் உறுதியாக மரண தண்டனையை வழங்காது என அறிந்தும் இப்படியொரு சட்டமியற்றுவது மக்களை ஏமாற்றும் வேலை. இதைவிட, காவற்துறை, கற்பழிப்புக்கு குற்றங்களில் காவற்துறையே விசாரித்து, "என்கவுண்டர்" செய்யலாம் என்றிருந்தால் அது நடக்கும் ஒரு சில நேரங்களில் அப்பாவி ஒருவர் இறக்கலாம் ஆனால் விதியை நம்பும் நம் மக்கள் அதனை ஏற்றுக் கொள்வார்கள். குற்றம் செய்பவன் விதியை நம்பாதவன் அதனால் பயப்படுவான் குற்றங்கள் குறையும்