வாசகர்கள் கருத்துகள் ( 10 )
[சுக்லாவின் சாதனையை கொண்டாடுவதற்காக விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்காத நிலையில்] சாதனையை எதிர்க்கட்சிகள் எப்படிக்கொண்டாடுவார்கள் >>>> அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ரகளை கூச்சல் மட்டுமே ....
திரு சுபாநிஷு சுக்லாவைப் பாராட்டுவோம் தேவையின்றி நாட்டு நலன் கருதாத எதிரிக் கட் சியினரைப் பற்றிப் பேசாமல் அவரை பரிந்துரைத்த மத்திய அரசையும் பாராட்டுவோம். பாராட்டிப் பதிவிட்ட திரு தரூரையும் பாராட்டலாம் விண்வெளிப்பயணம் இந்தியருக்கு அத்தனை எளிதில் கிடைக்காத ஒன்றே. அறியாதவர் ராகுல் என்பதில் வியப்பில்லை ஆனால் முன்னேற்ற சிந்தனை உள்ளவராகச் சொல்லிக் கொள்பவரும் இளைஞர்களை பாராட்டுபவருமான நம்மவரும் அண்மையில் ராஜ்யசபா உறுப்பினராகப் பதவியேற்ற கமலும் ஏன் பேசவில்லை ?
சுபான்ஷு ஷுக்லா அயல்நாட்டினர் அயல்நாட்டு ராக்கெட்டில் பயணம் செய்து ஆகாயத்தில் இருந்த அயல் பிரதேசத்திற்கு பயணம் என்று முடிவு செய்து அவரை பார்க்காமல் இருக்க அவர்கள் வரவில்லை .
ஒருவேளை பார்லிமென்ட் கான்டீனில் நல்ல மெனு இருந்திருந்தால் வந்திருப்பார்கள்
இது மாதிரி நல்லவிஷயஙகளை சபையில் விவாதிக்கும் போது கான்டீன் வடையிலுள்ள பொத்தல் ன்ஞாபகம் வந்து வெளியில் பொந்தை தேடி எங்காவது செல்வது வழக்கம்.
Congrats to your courage and conviction sir. Unfortunate our opposition is unable to see and talk about our achiever in our space mission. Hope people of country take note of this?
காங்கிரஸில் மனசாட்சி உள்ளவர்களில் சசியும் ஒருவர்
காங்கிரஸில் இருக்கும் ஒரே தேசபக்தர் சசிதரூர் தான். பாராட்டுக்கள்.
சுபான்ஸு சுக்லாவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். இவர் ஒரு கிறிஸ்துவராகவோ, இஸ்லாமியராகவோ இருந்திருந்தால் இந்நேரம் எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் அவிழ்த்து விட்டு ஆடியிருப்பார்கள்.....!
சுக்லா இடஒதுக்கீடு சாதியினராக இருந்திருந்தால் எதிர்கட்சிகளின் பங்குடன் முழுமையான பாராட்டு விவாதம் நடந்திருக்கும். எங்கும் எதிலும் சுயநல வாக்குவங்கி அரசியல்.